ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த இராணுவ தளபதி கொலை!
கோலான்குன்று பகுதியில் நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக லெபனான் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த இராணுவ ...
கோலான்குன்று பகுதியில் நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக லெபனான் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த இராணுவ ...
மைக்ரோசொப்ட் இயங்குதளத்தில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு, சுமார் 10 மணி நேரம் பயனர்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளான அவுட்லுக் மற்றும் வீடியோ கேம் ...
பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் தலைவராகக் கருதப்படும் இஸ்மயில் ஹனி, ஈரானில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் தங்கியிருந்த வீட்டின் மீது ...
வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் தனது மகளை அடுத்த ஜனாதிபதியாக அமர்த்துவதற்கு ஏற்பாடுகள் செய்துவருவதாக, தென் கொரிய புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிம் ...
இங்கிலாந்து கிரிக்கட் அணியின் ஒருநாள் போட்டித் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவை தெரிவு செய்வதில் இங்கிலாந்து அதிகாரிகள் அதிக ஆர்வம் காட்டி ...
1.5 மில்லியன் லீட்டர் எரிபொருள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, ஈரானிய புரட்சிகர காவல் படையினர் எரிபொருள் தாங்கி ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (22) அவர்கள் அந்த ...
வடக்கு பாகிஸ்தானில் உள்ள உலகின் இரண்டாவது மிக உயரமான மலையான K2 ஐ அளவிட முயன்ற இரண்டு ஜப்பானிய மலை ஏறுபவர்கள் காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர், ...
இந்திய அரசின் 600 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் மலையகப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முன்னதாக இந்திய அரசின் 300 மில்லியன் ரூபாய்கள் ...
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரிப்பதற்குத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தீர்மானித்துள்ளார். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ...
பிரித்தானியாவில் விநியோக துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான எவ்ரியில் (Evri) 9000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனம், அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட்(Apollo Global Management) ...