Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு நிவாரணம்!

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு நிவாரணம்!

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரிப்பதற்குத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தீர்மானித்துள்ளார்.

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய 2018ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்டு, மீட்க முடியாதுள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கான நிவாரண கொடுப்பனவு, 5 இலட்சத்திலிருந்து 6 இலட்சம் இந்திய ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அதேநேரம் நாட்டுப் படகுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையினை 1.5 இலட்சத்திலிருந்து 2 இலட்சம் இந்திய ரூபாயாக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான நாளாந்த வாழ்வாதார உதவித் தொகையை 350 இந்திய ரூபாயாக அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“இந்த நிலையில் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்குத் தேவையான இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Tags: BattinaathamnewsindianewsinternationalnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

ஆயிரக்கணக்கான பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசு கப்பல்
செய்திகள்

ஆயிரக்கணக்கான பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசு கப்பல்

May 13, 2025
கொழும்பில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது
செய்திகள்

கொழும்பில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது

May 13, 2025
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது
செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது

May 13, 2025
கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்
செய்திகள்

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்

May 13, 2025
மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

May 12, 2025
87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
செய்திகள்

87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

May 12, 2025
Next Post
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய ஆடைக்கு மூன்றாவது இடம்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய ஆடைக்கு மூன்றாவது இடம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.