Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு நிவாரணம்!

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு நிவாரணம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரிப்பதற்குத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தீர்மானித்துள்ளார்.

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய 2018ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்டு, மீட்க முடியாதுள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கான நிவாரண கொடுப்பனவு, 5 இலட்சத்திலிருந்து 6 இலட்சம் இந்திய ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அதேநேரம் நாட்டுப் படகுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையினை 1.5 இலட்சத்திலிருந்து 2 இலட்சம் இந்திய ரூபாயாக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான நாளாந்த வாழ்வாதார உதவித் தொகையை 350 இந்திய ரூபாயாக அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“இந்த நிலையில் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்குத் தேவையான இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Tags: BattinaathamnewsindianewsinternationalnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய ஆடைக்கு மூன்றாவது இடம்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய ஆடைக்கு மூன்றாவது இடம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.