Tag: election

ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவிப்பு

ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவிப்பு

ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சியும், கோமெயிட்டோ கூட்டணியும் ஆட்சியமைத்து வருகிறது. இந்நிலையில், பாராளுமன்றத்தில் செனட் சபைக்கு ஞாயிற்றுக்கிழமை (20) அன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும்கட்சியின் ...

அஸ்வெசும ஜூலை மாத கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும ஜூலை மாத கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை (24) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் ...

திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ...

மட்டு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம்

மட்டு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று (23) காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் சூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. மூர்த்தி, தலம், ...

ரணில் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ரணில் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2022 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுப்படுத்த பொதுமக்கள் பாதுகாப்புச் ...

அப்பாறையில் காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலனும் தற்கொலை

அப்பாறையில் காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலனும் தற்கொலை

அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து ...

மட்டு வந்தாறுமூலையில் குரங்கு கடித்ததில் 6 பெண்கள் படுகாயம்; குரங்குகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்தில்

மட்டு வந்தாறுமூலையில் குரங்கு கடித்ததில் 6 பெண்கள் படுகாயம்; குரங்குகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்தில்

மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனைபகுதிக்குள் உள்நுழைந்த குரங்குகூட்டம் பெண்கள் மீது கடித்ததில் இதுவரை 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், குரங்குகளின் அட்டகாசத்தினால் அப்பகுதியிலுள்ள வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் ...

இன்று கறுப்பு ஜூலையின் 42 ஆவது நினைவு தினம்– 1983 இல் தமிழர்களை முடக்கித்தீர்த்த இலங்கை

இன்று கறுப்பு ஜூலையின் 42 ஆவது நினைவு தினம்– 1983 இல் தமிழர்களை முடக்கித்தீர்த்த இலங்கை

யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, தமிழர்களுக்கு எதிரான இனவெறி வன்முறைகள் கொழும்பில் வெடித்தன – நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்வுகளும் இன்று ஜூலை 23 – இலங்கை ...

வவுணதீவில் இரு பொலிசார் படுகொலை; பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் கைது

வவுணதீவில் இரு பொலிசார் படுகொலை; பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் கைது

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொலை செய்த சம்பவதில் பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

மக்கள் வங்கி மீது வழக்கு தொடர்ந்த தொழில் திணைக்களம்

மக்கள் வங்கி மீது வழக்கு தொடர்ந்த தொழில் திணைக்களம்

நாட்டின் அரசுக்குச் சொந்தமான வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கி, தீர்வு உத்தரவுகளை மீறியதற்காக செலுத்த வேண்டிய ரூ.4.4 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியதற்காக, தொழில் திணைக்களத்தினால் ...

Page 650 of 704 1 649 650 651 704
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு