Tag: election

சிங்கள பேரினவாத அரசுக்கு துணைபோகும் வடகிழக்கு அரசியல்வாதிகள்; பொதுவேட்பாளரின் ஆதரவு கூட்டத்திற்கு ஜனா எம்.பி அழைப்பு!

சிங்கள பேரினவாத அரசுக்கு துணைபோகும் வடகிழக்கு அரசியல்வாதிகள்; பொதுவேட்பாளரின் ஆதரவு கூட்டத்திற்கு ஜனா எம்.பி அழைப்பு!

வடகிழக்கில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள பேரினவாத அரசுக்கும், சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தொடர்ந்து எங்களை அடிமையாக வைத்திருங்கள், உங்களுக்கு சேவகம் செய்வதற்கு நாங்கள் ...

ஊரடங்கு அமுல்படுத்துவது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சு விளக்கம்!

ஊரடங்கு அமுல்படுத்துவது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சு விளக்கம்!

தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ...

கருணா அம்மான் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ள அக்கட்சியின் முன்னாள் உபதலைவர்!

கருணா அம்மான் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ள அக்கட்சியின் முன்னாள் உபதலைவர்!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி ஊழல் நிறைந்தது என கட்சியிலிருந்து வெளியேறிய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைவருமான ...

கிழக்கு தமிழர்கள் 15 ஆண்டுகளில் இடம் தெரியாமல் அழிந்து போகும் ஆபத்து; கஜேந்திரன் எம்.பி தெரிவிப்பு!

கிழக்கு தமிழர்கள் 15 ஆண்டுகளில் இடம் தெரியாமல் அழிந்து போகும் ஆபத்து; கஜேந்திரன் எம்.பி தெரிவிப்பு!

தமிழர்களுடைய தலை நகரமான திருகோணமலை இன்று தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதும் சுவீகரிக்கப்பட்டு, 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலே 32 விகாரைகள் அமைக்கப்பட்டு மிகப் பெரிய பௌத்த ...

நான் ஆட்சிக்கு வந்தால் பிள்ளையானை கைது செய்வேன்; சஜித் உறுதி!

நான் ஆட்சிக்கு வந்தால் பிள்ளையானை கைது செய்வேன்; சஜித் உறுதி!

ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பிள்ளையான் போன்ற கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள், இது எனது அரசாட்சியில் நிறைவேற்றப்படும் என சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ...

தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை பொது வேட்பாளருக்கு ஆதரவு!

தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை பொது வேட்பாளருக்கு ஆதரவு!

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையும் தமிழ் பொது வேட்பாளர் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானத்தை எடுத்துள்ளது. நேற்றைய தினம் (15) இலங்கை தமிழரசு கட்சியின் ...

தேர்தல் அச்சுறுத்தல் தொடர்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு பிரதி காவல்துறை மா அதிபர் கடிதம்!

தேர்தல் அச்சுறுத்தல் தொடர்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு பிரதி காவல்துறை மா அதிபர் கடிதம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பிரதி காவல்துறை மா அதிபரால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது ...

தேர்தலுக்கு தயாராகும் மட்டக்களப்பு மாவட்டம்; அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தகவல்!

தேர்தலுக்கு தயாராகும் மட்டக்களப்பு மாவட்டம்; அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தகவல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், ஜனாதிபதி தேர்தலுக்கான மாவட்ட தெரிவத்தாட்சி ...

13 ஆம் திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு முக்கிய காரணம் வடகிழக்கில் உரிய சட்டங்கள் இயற்றப்படாமையே; காசிலிங்கம் விக்கினேஸ்வரன் தெரிவிப்பு!

13 ஆம் திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு முக்கிய காரணம் வடகிழக்கில் உரிய சட்டங்கள் இயற்றப்படாமையே; காசிலிங்கம் விக்கினேஸ்வரன் தெரிவிப்பு!

ஜனாதிபதி ரணில் ராஜபக்சக்களுக்கு பயந்து தன்னுடைய காலத்தை செலவழித்தவர். அவர் தமிழர்களுக்கு எதுவும் தரமாட்டார். அவரை நம்பமாட்டேன். 13 தவிர வேறு எதுவும் தரமாட்டார்கள் எனவே ஜனாதிபதி ...

பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சிகளுக்கான அறிவிப்பு!

பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சிகளுக்கான அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்தி ஆகும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ...

Page 7 of 26 1 6 7 8 26
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு