Tag: internationalnews

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை; இந்தியாவிலிருந்து வந்த எச்சரிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை; இந்தியாவிலிருந்து வந்த எச்சரிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 6 பேர் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் ...

மகிந்தவின் பாரிய மோசடியை அம்பலப்படுத்திய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை

மகிந்தவின் பாரிய மோசடியை அம்பலப்படுத்திய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் வாசஸ்தலத்தை புனரமைப்பதற்கான செயற்பாடுகளில் 55 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவுக்கு ...

விசேட அதிரடிப்படையில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் திருட்டுச் சம்பவத்தில் கைது

விசேட அதிரடிப்படையில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் திருட்டுச் சம்பவத்தில் கைது

விசேட அதிரடிப்படையில் முன்னர் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் திருட்டுச் சம்பவம் ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டில் அஹுங்கல்லை நகரில் அப்போதைய மதிப்பில் சுமார் ...

மேதின செலவீனங்களை வெளிப்படுத்துமாறு அநுரவிற்கு சவால் விடுத்த சாணக்கியன்

மேதின செலவீனங்களை வெளிப்படுத்துமாறு அநுரவிற்கு சவால் விடுத்த சாணக்கியன்

தேசிய மக்கள் சக்தியினர் (NPP) ஊழல்வாதிகள்,மோசடி செய்கின்றவர்கள் இல்லையென்றால் நடைபெற்ற மேதினத்திற்கு செலவு செய்த செலவீனங்களை வெளிப்படுத்துங்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சவால் ...

தாய் தப்பி சென்றதால் 8 வயது குழந்தையை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த பொலிஸார்

தாய் தப்பி சென்றதால் 8 வயது குழந்தையை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த பொலிஸார்

நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண்ணொருவரைக் கைதுசெய்ய முடியாத நிலையில் அவரது எட்டுவயதுக் குழந்தை பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவம் வெலிஓயா ...

ஆலையடிவேம்பில் அபிவிருத்தி என்ற போர்வையில் ஊழல் மோசடிகளை செய்தவர்களை தண்டிக்க வேணடும்; கலை ஆராச்சிகே கசுன் சம்பத்

ஆலையடிவேம்பில் அபிவிருத்தி என்ற போர்வையில் ஊழல் மோசடிகளை செய்தவர்களை தண்டிக்க வேணடும்; கலை ஆராச்சிகே கசுன் சம்பத்

ஆலையடிவேம்பில் அபிவிருத்தி என்ற போர்வையில் ஊழல் மோசடிகளை செய்தவர்களை தண்டிப்போம் ; கலை ஆராச்சிகே கசுன் சம்பத் ஆலையடிவேம்பு பிரதேச சபையை கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் ...

இன்று இரவு வியட்நாம் அரச விஜயம் மேற்கொள்ள ஜனாதிபதி

இன்று இரவு வியட்நாம் அரச விஜயம் மேற்கொள்ள ஜனாதிபதி

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு ...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவன் மீது தாக்குதல்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவன் மீது தாக்குதல்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர், பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதே ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் குழுவால் தாக்கப்பட்டுள்ளார். ...

புதிய டிஜிட்டல் அடையாள அட்டை குறித்து வெளியான தகவல்

புதிய டிஜிட்டல் அடையாள அட்டை குறித்து வெளியான தகவல்

இலங்கையர்கள் பயன்படுத்தும் தற்போதைய சாதாரண அடையாள அட்டைக்கு பதிலாக புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் நடவடிக்கை விரைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான செயல்முறை தற்போது இறுதி கட்டத்தை ...

மரண வீட்டில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

மரண வீட்டில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

மரண வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு நேரத்தில் சீகிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹேன்வலயாகம, கிம்பிஸ்ஸ பகுதியில் ...

Page 41 of 185 1 40 41 42 185
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு