Tag: Battinaathamnews

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையான் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை நிராகரிக்க முடியாது என்கிறது கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையான் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை நிராகரிக்க முடியாது என்கிறது கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கலில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஈடுபட்டார் என்ற தகவலை நிராகரிக்க முடியாது என்று கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிரில் காமினி தெரிவித்துள்ளார். ...

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலமாக கிடைத்த வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலமாக கிடைத்த வருமானம்

தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலமாக 462 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த வருமானம் 9 முதல் 19 ஆம் திகதி ...

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் ETF உறுப்பினர்களில் 14% மட்டுமே செயலில்

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் ETF உறுப்பினர்களில் 14% மட்டுமே செயலில்

மத்திய வங்கி (CB) படி, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் ஊழியர் அறக்கட்டளை நிதியத்தில் (ETF) உறுப்பினர் கணக்குகளில் 14.11 சதவீதம் மட்டுமே செயலில் இருந்தன. “16.3 ...

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல் நடந்தது; ஜனாதிபதி அனுர

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல் நடந்தது; ஜனாதிபதி அனுர

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொலன்னறுவையில் நேற்று (20) நடைபெற்ற மக்கள் ...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் 06 வருடங்கள் நிறைவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் 06 வருடங்கள் நிறைவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் (21) 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 6 வருடங்களுக்கு முன் இதே நாளில் காலை சுமார் 8:45 மணியளவில், கொழும்பில் உள்ள ...

யாழில் பெண் வேடமணிந்து வந்து சங்கிலி அறுப்பு; சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பை சேர்த்தவர்கள் கைது

யாழில் பெண் வேடமணிந்து வந்து சங்கிலி அறுப்பு; சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பை சேர்த்தவர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நேற்று (20) ...

கொட்டாஞ்சேனையில் நாளை போக்குவரத்து கட்டுப்பாடு

கொட்டாஞ்சேனையில் நாளை போக்குவரத்து கட்டுப்பாடு

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் திங்கட்கிழமை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் இருந்து ...

நெல் விலையில் மீண்டும் பிரச்சினை ஏற்படாது; ஜனாதிபதி அநுர

நெல் விலையில் மீண்டும் பிரச்சினை ஏற்படாது; ஜனாதிபதி அநுர

ஒருபோதும் மீண்டும் நெல் விலை தொடர்பில் பிரச்சினை ஏற்படாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ...

மன்னாரில் பொலிசாரை மோத வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்

மன்னாரில் பொலிசாரை மோத வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்

மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது, பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ...

Page 50 of 879 1 49 50 51 879
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு