Tag: politicalnews

மாற்று திறனாளி கலைஞர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு!

மாற்று திறனாளி கலைஞர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு!

ஏறாவூர் பற்று ஏர் முனை மாற்று திறனாளிகள் அமைப்பின் ஊடாக மாற்று திறனாளி கலைஞர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. அக்கினி இசை குழுவின் தலைவரும், ...

மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்ட கட்டண விபரம்

மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்ட கட்டண விபரம்

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும், விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையும் இணைந்து மீனவர்களுக்கான உயர் நன்மைகளைத் தரும் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளன. மீனவர்களின் ...

அன்னை தெரேசா பாலர் பாடசாலை நடாத்திய பொங்கல் விழா

அன்னை தெரேசா பாலர் பாடசாலை நடாத்திய பொங்கல் விழா

சொறிக்கல்முனை அன்னை தெரேசா பாலர் பாடசாலை நேற்று பொங்கல் விழாவை நடாத்தினர். அத்துடன் இவ் வருடத்தில் பாலர் பாடசாலையில் இணையும் மாணவர்கள் பூமாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர். இதில் ...

யாழில் தமிழ் கட்சிகளை புறக்கணித்த ஜனாதிபதி; சி.வி.கேவிடம் இருந்து வந்த எச்சரிக்கை

யாழில் தமிழ் கட்சிகளை புறக்கணித்த ஜனாதிபதி; சி.வி.கேவிடம் இருந்து வந்த எச்சரிக்கை

தைப்பொங்கலையொட்டி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்ற நிகழ்வுகளில், தமிழ்க் கட்சிகள் குறிப்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஓரங்கட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...

காத்தான்குடியில் 14 வயது சிறுவனை பாலியல் சேட்டை செய்ய முயற்சித்து தலைமறைவாகியிருந்த மாமா கைது

காத்தான்குடியில் 14 வயது சிறுவனை பாலியல் சேட்டை செய்ய முயற்சித்து தலைமறைவாகியிருந்த மாமா கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுவனை பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த சிறுவனின் மாமானாரை நேற்று செவ்வாய்க்கிழமை ...

துறைநீலாவணை வீதியில் கழிவு குப்பைகளை கொட்ட முயன்றவரை மடக்கிப்பிடித்த தவிசாளர் குழு

துறைநீலாவணை வீதியில் கழிவு குப்பைகளை கொட்ட முயன்றவரை மடக்கிப்பிடித்த தவிசாளர் குழு

மண்முனை தென் எருவில் பற்று துறைநீலாவணை பகுதியில் இரவோடு இரவாக வீதிகளில் கழிவு குப்பைகளை சட்டவிரோதமாக கொட்ட முயன்ற நபரை அப்பகுதி மக்கள் மற்றும் தென் எருவில் ...

கிழக்கு மாகாண 44 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இடமாற்றத்தை எதிர்த்து முறைப்பாடு

கிழக்கு மாகாண 44 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இடமாற்றத்தை எதிர்த்து முறைப்பாடு

கிழக்கு மாகாணத்தில் கடந்த 20 வருடங்களாக நிரந்தரமாக பணியாற்றி வரும் 44 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், “மேலதிகம்” எனக் குறைத்து திருகோணமலைக்கு இடமாற்ற உத்தரவிடப்படுவது மனிதாபிமானத்திற்கு முரணாகும் என ...

பௌத்த மதத்தை பாதுகாப்பது அரச கடமை; முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

பௌத்த மதத்தை பாதுகாப்பது அரச கடமை; முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த பின்னணியில், தற்போதைய ஆட்சியாளர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி ...

துப்பாக்கி மற்றும் கைக்குண்டு வைத்திருந்த நபர் கைது!

துப்பாக்கி மற்றும் கைக்குண்டு வைத்திருந்த நபர் கைது!

துப்பாக்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நேற்றிரவு மீகலேவ, சியம்பலங்காமுவ ...

Page 415 of 770 1 414 415 416 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு