Tag: mattakkalappuseythikal

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்களின் முழுமையான ஆதரவை வழங்குவதோடு, இந்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் மற்றும் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் கண்டறிந்து நாட்டின் ...

சாகர காரியவசம் பிணையில் விடுதலை

சாகர காரியவசம் பிணையில் விடுதலை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தை பிணையில் விடுவிக்க கடுவலை நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார். இன்று (10) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் வாக்குமூலம் ...

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

புத்தளம் – முள்ளிபுரம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 7,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினரும் புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ...

கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!

கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற்கச் சென்ற புதிய நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களை கடமைக்கு அறிக்கை செய்ய அனுமதிக்கவில்லை எனக் கூறப்படும் ...

நாமல் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம்-மட்டு அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்

நாமல் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம்-மட்டு அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்

மட்டக்களப்பு மக்களுடன் இணைந்து புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவேன் – சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சுரேஸ் ...

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி; பதிவான வரலாற்றுச் சம்பவம்!

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி; பதிவான வரலாற்றுச் சம்பவம்!

இலங்கையின் முன்னணி தனியார் விமான சேவை நிறுவனம் ஒன்று தனது 400ஆவது அவசர மருத்துவ ஹெலிகொப்டர் சேவையை (HEMS) வெற்றிகரமாக நிறைவு செய்து முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. ...

17 கிலோ கஞ்சாவுடன் இளம் ஜோடி கைது!

17 கிலோ கஞ்சாவுடன் இளம் ஜோடி கைது!

கஞ்சாவை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இளம் ஜோடியொன்றை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தளம் – சிலாபம் வீதியின் பத்துளு ஓய பொலிஸ் வீதித் தடையில் வைத்து ...

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு!

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் 14 ஆம் நாளான ‘அரச உத்தியோகத்தர் திருவிழா’ (08) சனிக்கிழமை ...

மட்டக்களப்பு ஹேப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா சிறப்பாக நிறைவு

மட்டக்களப்பு ஹேப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா சிறப்பாக நிறைவு

​மட்டக்களப்பு ஹேப்பி கிட்ஸ் (Happy Kids) பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் (Singing Fish) முற்றலில் மிகக் ...

மட்டக்களப்பு மாநகர சபையின் 16 சுகாதாரத் தொண்டர் நியமனங்கள் குறித்து விசாரணை கோரி ஆளுநரிடம் மனு

மட்டக்களப்பு மாநகர சபையின் 16 சுகாதாரத் தொண்டர் நியமனங்கள் குறித்து விசாரணை கோரி ஆளுநரிடம் மனு

மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிதாக 16 சுகாதாரத் தொண்டர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார், இது ...

Page 404 of 1263 1 403 404 405 1,263
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு