Tag: Battinaathamnews

தென்னிந்திய திரைப்பட பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்

தென்னிந்திய திரைப்பட பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்

பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் ராஜேஷ் உடல் நலக் குறைவு காரணமாக இன்று (29) தனது 75ஆவது வயதில் காலமானார். 1949ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்த ...

அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்றில் வாவிக்குள் தூக்கி வீசப்பட்ட முச்சக்கரவண்டி

அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்றில் வாவிக்குள் தூக்கி வீசப்பட்ட முச்சக்கரவண்டி

அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக திஸ்ஸ வாவிக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்றுமுன்தினம் ...

நாட்டில் வருடத்திற்கு சுமார் 250,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு

நாட்டில் வருடத்திற்கு சுமார் 250,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு

ஒரு இலங்கையர் வருடத்திற்கு சுமார் 12 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார் என சுற்றாடல்துறை பிரதி அமைச்சர் என்டன் ஜயகொடி தெரிவித்துள்ளார். நேற்று (28) அரச தகவல் ...

யாழில் இருந்து கதிர்காமத்திற்கு மிக நீண்ட பாத யாத்திரை மேற்கொள்ளும் குழு மாமாங்கம் ஆலயத்தை வந்தடைந்தது

யாழில் இருந்து கதிர்காமத்திற்கு மிக நீண்ட பாத யாத்திரை மேற்கொள்ளும் குழு மாமாங்கம் ஆலயத்தை வந்தடைந்தது

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீண்ட பாத ...

ட்ரம்பிற்கு வரிகளை விதிக்க அதிகாரம் இல்லை என அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு

ட்ரம்பிற்கு வரிகளை விதிக்க அதிகாரம் இல்லை என அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அதிகார வரம்பினை மீறி சர்வதேச வரிகளை விதித்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வரிகள் சாதாரண மக்கள் முதல் பெரும் நிறுவனங்கள் ...

சிகரெட்டுகளுக்காக நாள் ஒன்றுக்கு 520 மில்லியன் செலவிடும் இலங்கையர்கள்

சிகரெட்டுகளுக்காக நாள் ஒன்றுக்கு 520 மில்லியன் செலவிடும் இலங்கையர்கள்

இலங்கையர்கள் சிகரெட்டுகளுக்காக, ஒரு நாளைக்கு 520 மில்லியன் ரூபாய்களை செலவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மே 31இல் வரும், உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்த தகவல் ...

299 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த அறுவை சிகிச்சை நிபுணர்

299 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த அறுவை சிகிச்சை நிபுணர்

20 ஆண்டுகளுக்கு மேலாக 299 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கான பிரான்ஸ் நீதிமன்றம், 74 வயதான முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் தண்டனை ...

கொழும்பில் கஜ முத்துடன் இரு சந்தேக நபர்கள் கைது

கொழும்பில் கஜ முத்துடன் இரு சந்தேக நபர்கள் கைது

170 கிராம் கஜமுத்துவை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள், கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டு, கொம்பனி வீதி பொலிஸ் ...

புதிய கொரோனா திரிபால் மருத்துவமனைகளில் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை

புதிய கொரோனா திரிபால் மருத்துவமனைகளில் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை

புதிய கோவிட் 19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சுகாதார அமைச்சு சில மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் ...

“ஹரக் கட்டா”வுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜூன் மாதம்

“ஹரக் கட்டா”வுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜூன் மாதம்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றமை தொடர்பில் பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக ...

Page 409 of 937 1 408 409 410 937
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு