Tag: Batticaloa

நாட்டில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை

நாட்டில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை

நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரக் குறியீடு தற்போது 150 முதல் 200 வரை உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ...

அத்தனகலு ஓயாவில் நிர்வாண நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

அத்தனகலு ஓயாவில் நிர்வாண நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

அத்தனகலு ஓயாவில் இருந்து நிர்வாண நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அத்தனகல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் அடையாளம் ...

குருக்கள்மடம் ஏத்தாலைக்குளத்தில் மீண்டும் திரண்ட வெளிநாட்டு பறவைகள்

குருக்கள்மடம் ஏத்தாலைக்குளத்தில் மீண்டும் திரண்ட வெளிநாட்டு பறவைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடம் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு இலட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் மீண்டும் வருகைதந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக குருக்கள்மடம் ஏத்தாலைக்குளத்தை அண்மித்த ஈரநிலப் ...

வாகன வரி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி – புதிய டிஜிட்டல் இணைப்பு அறிமுகம்

வாகன வரி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி – புதிய டிஜிட்டல் இணைப்பு அறிமுகம்

இலங்கையில் வாகன இறக்குமதியின் போது இடம்பெறும் பாரிய வரி ஏய்ப்பு மற்றும் தரவு மோசடிகளைத் தடுப்பதற்காக, சுங்கத் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) ஆகியவற்றுக்கிடையே ...

இன்றிரவு முதல் மழை தளர்வு – 28ஆம் திகதியிலிருந்து மீண்டும் கனமழை

இன்றிரவு முதல் மழை தளர்வு – 28ஆம் திகதியிலிருந்து மீண்டும் கனமழை

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது மாலைதீவுகளுக்கு அருகாக நிலை கொண்டுள்ளது. இதனால் கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய, மற்றும் ...

ரூபா 3.2 கோடி பெறுமதியுடைய 390 மாணிக்கக்கற்களை சீனாவிற்கு கடத்த முயன்ற இலங்கையர்கள் கைது

ரூபா 3.2 கோடி பெறுமதியுடைய 390 மாணிக்கக்கற்களை சீனாவிற்கு கடத்த முயன்ற இலங்கையர்கள் கைது

பெருமளவான மாணிக்கக்கற்களை ஆசனவாயில் மற்றும் பயணப் பொதியில் மறைத்து வைத்து சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற இரண்டு இலங்கை பயணிகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ...

இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்

இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்

இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி செய்வது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தளம் ஊடாக ...

கடலுக்கு அடியில் தங்கப்புதையல்; ஆசியாவின் மிகப்பெரிய தங்கப் படிமத்தைக் கண்டுபிடித்தது சீனா!

கடலுக்கு அடியில் தங்கப்புதையல்; ஆசியாவின் மிகப்பெரிய தங்கப் படிமத்தைக் கண்டுபிடித்தது சீனா!

உலகின் மதிப்புமிக்க உலோகங்களுள் ஒன்று தங்கம். இந்த தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ளது. அதேசமயம் தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளில் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியாவுக்கு ...

செட்டிகுளம் – வீரபுரத்தில் கூரிய ஆயுதத் தாக்கப்பட்டு19 வயது இளைஞன் கொலை

செட்டிகுளம் – வீரபுரத்தில் கூரிய ஆயுதத் தாக்கப்பட்டு19 வயது இளைஞன் கொலை

வவுனியா - செட்டிகுளம் - வீரபுரம் பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையினால் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் ...

மனம்பிட்டி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்திருந்தாலும் அபாய நிலையில் இல்லை

மனம்பிட்டி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்திருந்தாலும் அபாய நிலையில் இல்லை

மகாவலி கங்கையை அண்டிய மனம்பிட்டி ஆற்றின் நீர்மட்டம் உயர்வான நிலையில் காணப்பட்டாலும், அது வெள்ள நிலையை அடையும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. மகாவலி ...

Page 476 of 1144 1 475 476 477 1,144
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு