வடக்கு பிராந்திய கடற்றொழிலாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்
வடக்கு பிராந்திய இலங்கை கடற்படையினர் இரண்டு நாட்கள் பருத்தித்துறைக் கடலில் சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் கடற்றொழிலாளர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ...