நாட்டில் இன்று மதப்பிரச்சினை இல்லை- எனது அரசில் அனைவருக்கும் சம உரிமை; நாமல் ராஜபக்ஷ
நாட்டில் இன்று மதப் பிரச்சினை இல்லை என்றும், மதங்களுக்கு இடையே மோதல்கள் நடைபெறவில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பௌத்த கலாசாரத்தை மையமாகக் கொண்ட இந்த சமூக ...
நாட்டில் இன்று மதப் பிரச்சினை இல்லை என்றும், மதங்களுக்கு இடையே மோதல்கள் நடைபெறவில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பௌத்த கலாசாரத்தை மையமாகக் கொண்ட இந்த சமூக ...
நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2026 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் காலப்பகுதியில் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட ஏற்பாடுகள் குறித்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. ...
கட்டிமுடிக்கப்பட்ட ஏறாவூர் பொதுச் சந்தையை காலதாமதப்படுத்தாது உடனடியாகத் திறக்கக் கோரி, ஏறாவூர் நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ...
தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியதாக யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் ...
கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை - ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த ...
குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பெட்டியை கொடுத்து உனக்கு நீயே தீ வைக்குமாறு வற்றுத்தி தீ வைத்து தீயில் எரிய ...
தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்த உள்ளூராட்சி சபைகளில் நிழல் அரசாங்கம் ஒன்றை கொண்டு வர துடிப்பதே ‘பிரஜா சக்தி’ திட்டத்தின் உண்மையான நோக்கம் என, நாவிதன்வெளி பிரதேச ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (ஜனவரி 18) அதிகாலை காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 64 வயதாகும். ...
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் தமிழர்களின் நிலங்களும் இயற்கை வளங்களும் பறிபோகும் நிலைமைக்கு எதிராக, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. உயிர்மை நேய விவசாய பொங்கல் ...
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இரணைமடு கனகாம்பிகை அம்பாள் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார். கனகாம்பிகை அம்பாள் ஆலய முன்றலில் இரணைமடு கமக்காரர் ...
