Tag: Battinaathamnews

அனைத்து எம்.பிக்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம்

அனைத்து எம்.பிக்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம்

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம் வழங்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிக்காலம் ...

உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ...

அர்ச்சுனா கற்றுக்கொள்ளவேண்டியது இன்னும் நிறையவே இருக்கின்றது!

அர்ச்சுனா கற்றுக்கொள்ளவேண்டியது இன்னும் நிறையவே இருக்கின்றது!

ஒரு நாட்டின் பாராளுமன்றம் என்பது அந்த நாட்டினுடைய மிக உயரிய சபை. அந்த சபைக்கென தனித்துவமான விழுமியங்களும் பாரம்பரியங்களும் இருக்கின்றது. இதை யாராக இருந்தாலும் மீறுவதோ அல்லது ...

வடக்கு தமிழ்த் தரப்புக்களுடைய தோல்விக்கு ஒற்றுமையின்மையே காரணம்; இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

வடக்கு தமிழ்த் தரப்புக்களுடைய தோல்விக்கு ஒற்றுமையின்மையே காரணம்; இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

நடைபெற்று நிறைவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தரப்புக்களுக்கு இடையில் ஒற்றுமையின்மை காணப்படாமையின் காரணமாகவே வடக்கில் பிரதிநிதித்தவ ரிதியான பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ...

மாவீரர் தினத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அலுவல்கள் கூட்டம்

மாவீரர் தினத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அலுவல்கள் கூட்டம்

பத்தாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு வியாழக்கிழமை (21) நடைபெற்றிருந்த நிலையில் இதன்போது, முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து, புதிதாக ...

70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கு 3000 ரூபாய் கொடுப்பனவு

70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கு 3000 ரூபாய் கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட நலன்புரி நன்மைகள் சபை ...

இன்றும் சி.ஐ.டியில் முன்னிலையாகிறார் பிள்ளையான்

இன்றும் சி.ஐ.டியில் முன்னிலையாகிறார் பிள்ளையான்

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரண்டாவது நாளாகவும் இன்றைய தினம் (22) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் ...

30 மில்லியன் மக்கள் இறக்கப்போகிறார்கள்?; ஆய்வின் திகிலூட்டும் முடிவு!

30 மில்லியன் மக்கள் இறக்கப்போகிறார்கள்?; ஆய்வின் திகிலூட்டும் முடிவு!

இந்த நூற்றாண்டின் இறுதியில் 30 மில்லயன் மக்கள் காலநிலை மாற்றத்தினால் உயிரிழக்கக்கூடும் என்று ஆய்வு கணித்துள்ளது. இந்த நூற்றாண்டில் பூமி 3.1 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலுக்கு சென்று ...

மட்டு கிருமிச்சை கிராம மக்களின் நீண்டநாள் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

மட்டு கிருமிச்சை கிராம மக்களின் நீண்டநாள் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிருமிச்சை கிராமத்தில் "சமூகத்திற்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர்" எனும் தொனிப் பொருளில் குடிநீர் வழங்கும் திட்டம் ஓன்று முன்னெடுக்கப்பட்டது. ...

கடலில் மிதந்து வந்த பொருள் வெடித்ததில் இரண்டு மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கடலில் மிதந்து வந்த பொருள் வெடித்ததில் இரண்டு மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் நேற்று (21) பகல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு மீனவர்கள், கடலில் மிதந்து வந்த பொதியொன்றை சோதனையிட்டபோது அப்பொதி வெடித்துள்ளது. இந்த வெடிப்பு ...

Page 1681 of 2071 1 1,680 1,681 1,682 2,071
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு