Tag: srilankanews

ஏஐ அல்ல!; ரஷ்ய வானில் தோன்றிய 4 நிலவுகள்!

ஏஐ அல்ல!; ரஷ்ய வானில் தோன்றிய 4 நிலவுகள்!

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வானியல் பார்வையாளர் இரவு வானத்தில் நான்கு நிலவுகள் ஒளிர்வது போல் தோன்றியதைக் கண்டு வியப்படைந்தனர். இது பாராசெலினே எனப்படும் அரிய மற்றும் ...

சமல் ராஜபக்ஷவின் இளைய மகனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

சமல் ராஜபக்ஷவின் இளைய மகனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய புதல்வரான சமீந்திர ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப்புலனாய்வுத் ...

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொடை கஸ்ஸப தேரோ மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த ...

எந்தவொரு பொலிஸ் அதிகாரிகளும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதி இல்லை; பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

எந்தவொரு பொலிஸ் அதிகாரிகளும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதி இல்லை; பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் ஒரே பொலிஸ் நிலையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற முடியாது. அதற்கு முறையாக இடமாற்றம் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ...

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிப்பதற்கு சிறிதரன் எம்.பி ஆதரவு

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிப்பதற்கு சிறிதரன் எம்.பி ஆதரவு

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை 'கரிநாளாக' அனுஷ்டிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ...

நானுஓயாவில் 235 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த முச்சக்கர வண்டி

நானுஓயாவில் 235 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த முச்சக்கர வண்டி

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவில் 235 ...

புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டம் வாடகைச் சந்தையை சீர்குலைக்கும்; அலி சப்ரி எச்சரிக்கை

புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டம் வாடகைச் சந்தையை சீர்குலைக்கும்; அலி சப்ரி எச்சரிக்கை

2025ஆம் ஆண்டிற்கான குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் தற்போதைய வடிவில் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது இலங்கையின் வாடகைச் சந்தை மற்றும் பொருளாதாரத்தில் பாரிய சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும் என முன்னாள் ...

மட்டு மாவட்ட நீர் வழங்களில் மட்டுப்பாடு; சீர் செய்யும் நடவடிக்கை இன்றும் தொடர்கிறது

மட்டு மாவட்ட நீர் வழங்களில் மட்டுப்பாடு; சீர் செய்யும் நடவடிக்கை இன்றும் தொடர்கிறது

உன்னிச்சை நீர் உள்ளெடுப்பகத்தில் நிறுவப்பட்டுள்ள ஒரு பம்ப் இயந்திரம் திடீரென செயலிழந்ததன் காரணமாக, மறு அறிவித்தல் வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட ...

2014 முல்லைத்தீவு கொலை வழக்கு; ஒருவருக்கு மரண தண்டனை

2014 முல்லைத்தீவு கொலை வழக்கு; ஒருவருக்கு மரண தண்டனை

முல்லைத்தீவில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து ...

Page 420 of 2012 1 419 420 421 2,012
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு