Tag: Srilanka

சாரதிகள் கவனக்குறைவால் ஏற்பட்ட கோர விபத்து; கழுத்துறையில் சம்பவம்

சாரதிகள் கவனக்குறைவால் ஏற்பட்ட கோர விபத்து; கழுத்துறையில் சம்பவம்

களுத்துறை, மொரகஹஹேன கோணபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் கணவன் மற்றும் பிள்ளைகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை மறுதினம் நடைபெறவுள்ள பொதுத் ...

கடலில் பயணித்த நிலையில் பிறந்த குழந்தை; நெடுந்தீவில் சம்பவம்

கடலில் பயணித்த நிலையில் பிறந்த குழந்தை; நெடுந்தீவில் சம்பவம்

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு கடலில் பயணித்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது. பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து, ...

வாக்கு உங்கள் உரிமை,அதனைக் கட்டாயம் பயன்படுத்துங்கள்; தேர்தல் ஆணைக்குழு

வாக்கு உங்கள் உரிமை,அதனைக் கட்டாயம் பயன்படுத்துங்கள்; தேர்தல் ஆணைக்குழு

வாக்கு உங்கள் உரிமை, நவம்பர் 14 ஆம் திகதி அதனைக் கட்டாயம் பயன்படுத்துங்கள் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க தகவல் ...

தேர்தலையொட்டி நெடுந்தீவுக்கு விசேட படகு சேவை

தேர்தலையொட்டி நெடுந்தீவுக்கு விசேட படகு சேவை

2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெடுந்தீவுக்கான விசேட படகு சேவை ஒழுங்குபடுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. இதற்கமைய, தேர்தல் தினத்தன்று (14.11.2024) யாழ். நெடுந்தீவுக்கு ...

குறுஞ்செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் தேர்தல் பிரசாரம் – கடுமையான சட்டத்தை அமுலாக்க நடவடிக்கை

குறுஞ்செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் தேர்தல் பிரசாரம் – கடுமையான சட்டத்தை அமுலாக்க நடவடிக்கை

பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்ததும், இரவு 7.30 மணிக்கு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது அரசாங்க தகவல் திணைக்களத்தில் தேர்தல் தொடர்பில் ...

தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தேசியப் பட்டியல் உறுப்பினர்களை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. 1981 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் ...

முன்னாள் முதலமைச்சர் ஹிஸ்புல்லா எதிராக அமைதியான ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஹிஸ்புல்லா எதிராக அமைதியான ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு,ஏறாவூர் சம்சம் கிராமத்தை சேர்ந்த குடும்பங்களுக்காக வீடு கட்டி தருவதாக வெளிநாட்டில் பணத்தினை பெற்று அதில்50 குடும்பங்களுக்கான வீடுகள் கட்டி வழங்கிவிட்டு மேலும் 100 குடும்பங்களுக்கான வீடுகள் ...

ஈஸ்டர் தாக்குதல் வாக்குமூல விவகாரம்; தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பிள்ளையான் கடிதம்

ஈஸ்டர் தாக்குதல் வாக்குமூல விவகாரம்; தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பிள்ளையான் கடிதம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சனல் 4 காணொளி வெளியீடு தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினரால் விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் ...

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் பாலத்தில் போராட்டம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் பாலத்தில் போராட்டம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் பாலத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய ...

இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளத்தை மீளமைக்க அதிகாரிகள் தற்போது செயற்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு ...

Page 428 of 714 1 427 428 429 714
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு