திருகோணமலை கடலில் மிதந்து வந்த மியன்மார் தெப்பம்
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வாழைத்தோட்டம் கடற்கரையில் , மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று இன்று புதன்கிழமை (14) காலை கரையொதுங்கியுள்ளது. இந்த தெப்பமானது மியன்மார் நாட்டிலிருந்து ...
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வாழைத்தோட்டம் கடற்கரையில் , மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று இன்று புதன்கிழமை (14) காலை கரையொதுங்கியுள்ளது. இந்த தெப்பமானது மியன்மார் நாட்டிலிருந்து ...
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 1800 பாடசாலை மாணவர்களுக்கு 7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பாடசாலைப் பொருட்களை விநியோகித்துள்ளதாக ஊவா மாகாண சபை தெரிவித்துள்ளது. அண்மையில் நாட்டில் இடம் பெற்ற ...
அரச ஊழியர்களுக்கான வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத் தொகையை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கையை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. நேற்று (13) ...
மேல் மாகாணத்திற்கு இன்று (14) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் கடும் மின்னல் தாக்கத்திற்கான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் ...
திருகோணமலை கடற்கரை பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பௌத்த தேரர்கள் உட்பட 10 சந்தேக நபர்களையும், ...
இந்த ஆண்டின் இதுவரையான 13 நாட்களில் இடம்பெற்ற 77 பாரிய வீதி விபத்துக்களில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா ...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று (14) நண்பகல் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை ...
சிறிய கூட்டமாக இருந்து கொண்டு இவர்கள் மீண்டும் இந்த நாட்டைக் குழப்புகின்ற வேலையைத் தான் இவர்கள் செய்கின்றார்கள். விமல் வீரவன்ச பற்றி அனைவருக்கும் தெரியும் மஹிந்த காலத்திலே ...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொடகம - பலட்டுவ சந்திப்பு பகுதியில் 06 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களது ...
சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாத ...
