தரமான பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; ஜனாதிபதி
அனைத்து மக்களுக்கும் தரமான, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்துச் சேவையை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ...
அனைத்து மக்களுக்கும் தரமான, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்துச் சேவையை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ...
தொம்பே பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது, 8 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், சந்தேகநபரிடமிருந்து 20 துப்பாக்கி ...
இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதன் அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால் அவர்களது ...
டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முன்பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கைகள் மற்றும் கால்களை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவிக்குமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை ...
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் 24 ஆம் ...
ஐரோப்பாவின் மேற்குப் பகுதிகளை தாக்கிய கடுமையான வெப்ப அலையின் தாக்கத்தால், ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் மட்டும் 10,000-க்கும் அதிகமான உபரி மரணங்கள் பதிவாகியுள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் ...
திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர, சூரியபுர விசேட அதிரடிப்படை (STF) முகாமில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக தீவிர தேடுதல் ...
சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திணைக்களத்தின் தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று (13) சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்கப் ...
ஊழல் அபாயங்களைக் குறைத்து வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், பாரம்பரிய காகித அடிப்படையிலான சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடன முறையை நிறுத்தி, மத்தியப்படுத்தப்பட்ட மின்னணு சொத்துப் பிரகடன முறைமையை ...
அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக ஜோர்தான், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானின் புரட்சிகர ...
