டக்ளஸ் தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்ட குற்றப் புலனாய்வு திணைக்களம்
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அரசாங்கத்திற்கு திருப்பி வழங்கப்பட்ட 30 துப்பாக்கிகள் அரசாங்கத்தால் அவருக்கு வழங்கப்பட்டவை அல்ல என குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தால் ...









