சிறுமியை வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை!
16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் ...
16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் ...
மொனராகலை பகுதியிலிருந்து அம்பேவல பாற் பண்ணைக்கு சோளம் ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா - பட்டிபொல பிரதான வீதியில் ருவான்எலிய பகுதியில் குறித்த லொறி எதிர்பாராத விதமாக ...
பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுணு மாவத்தை பகுதியில், வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று ...
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு பகுதியில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் வண்டி இன்று(10) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. நிந்தவூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. ...
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடன நாடகத்துறை பரீட்சகரை மாற்றுமாறு கோரி நான்காம் வருட மாணவர்கள் இரவு பகலாக பணிப்பாளரின் காரியாலயத்துக்கு முன்னால் ...
ரஷ்ய இராணுவம் ஹைப்பர்சோனிக் ஓரெஷ்னிக் ஏவுகணையை உக்ரைன் நோக்கி ஏவியதாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இல்லத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக மேற்படி ...
தெஹிவளை, மெரைன் டிரைவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஹோட்டல் உரிமையாளர், களுபோவில மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் . தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம் ...
காலாவதியான அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி கடத்தி வரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளைச் சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ். கைதடி ஏ9 வீதிப் பகுதியில் நேற்று (09) ...
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, இன்று (10) அதிகாலை 04.00 மணி அளவில் திருகோணமலையிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 100 கிலோமீட்டர் ...
பணி ஓய்வுக் காலத்தை கழிப்பதற்கு மிகவும் செலவு குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஓய்வூதிய (Global Retirement Index) ...
