இன்றைய வானிலை
வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று இன்று உருவாகின்றது. இதன் தாக்கத்தின் காரணமாக நாளை முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் ...
வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று இன்று உருவாகின்றது. இதன் தாக்கத்தின் காரணமாக நாளை முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் ...
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எம்.தில்ஷான், தனது இரட்டைக் குடியுரிமையை துறக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் ...
பொலிஸ் நிலைய அறைத் தொகுதிக்குள் சூதாட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதித்த குற்றச்சாட்டின் பேரில் கிரனேகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் மூன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் ...
கனடாவில் இந்திய திரைப்படங்கள் திரையிடும் திரையரங்கு ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரொறன்ரோவில் அமைந்துள்ள வுட்சயிட் திரையரங்கிலேயே(Woodside Cinemas)இந்த சம்பவம் ...
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிள்ளையானை சிஐடியினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 இல் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ...
விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பவர் எனது நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான விடயங்களை அல்லது சேறுபூசல்களை ...
இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் 2025ஆம் ஆண்டுக்கான புதிய அங்கத்தவர்களைப் பதிவு செய்வதற்கும் அங்கத்துவத்தை புதுப்பிப்பதற்கும் விண்ணப்பங்களை கோரியுள்ளது. அதற்கமைய தொழில்முறை ஊடகவியலாளர்கள், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் ...
9 வயது சிறுவனுக்கு பலாத்காரமாக கசிப்பு அருந்த கொடுத்தாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கசிப்பு அருந்தி சுகயீனமுற்ற சிறுவன் ...
பாராளுமன்றத் தேர்தலுக்காக வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டைகளை இணையவழி ஊடாக பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, குறித்த வாக்காளர் அட்டைகளை தேர்தல் ஆணைக்குழுவின் ...
புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹமா எலிய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹமா எலிய பதுலுஓய பிரதேசத்தைச் ...