Tag: srilankapolice

வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்வரும் 30 கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்க ஏற்பாடு

வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்வரும் 30 கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்க ஏற்பாடு

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ...

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதை வரவேற்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதை வரவேற்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டமையை வரவேற்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க காலத்தின் போது, கஞ்சாவை சட்ட ரீதியாகப் பயிரிடுவதற்கு ...

இலங்கை வரும் இந்திய மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

இலங்கை வரும் இந்திய மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

இந்தியாவில் இருந்து கப்பலில் இலங்கை வரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலங்கையில் தங்குவதற்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ...

தவறு செய்யும் அரச ஊழியர்களுக்கு பிரதி அமைச்சரின் எச்சரிக்கை

தவறு செய்யும் அரச ஊழியர்களுக்கு பிரதி அமைச்சரின் எச்சரிக்கை

தவறு செய்யும் அரச ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் சுனில் வடகல எச்சரித்துள்ளார். தனியார் வானொலியொன்றிற்கு கருத்து ...

ஹர்த்தால் தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை; காத்தான்குடி வர்த்தக சங்கம்

ஹர்த்தால் தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை; காத்தான்குடி வர்த்தக சங்கம்

காத்தான்குடி வர்த்தக சங்கத்தின் பெயரில் வெளியாகியுள்ளதாக கூறப்படும் ஹர்த்தால் அறிவிப்பு போலியானது என்று சங்கம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்தக் கடிதம், வரும் 18.08.2025 ...

தலையில் தேங்காய் விழுந்ததில் இரண்டு வயது சிறுவன் உயிரிழப்பு

தலையில் தேங்காய் விழுந்ததில் இரண்டு வயது சிறுவன் உயிரிழப்பு

சிலாபம் - வென்னப்புவ பகுதியில் தலையில் தேங்காய் விழுந்ததில் இரண்டு வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். வென்னப்புவ - பண்டிரிபுவ பகுதியில் நேற்றுமுன்தினம் (14) தேங்காய் மட்டை வெட்டும் ...

அஸ்வெசும திறனற்ற திட்டமென சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

அஸ்வெசும திறனற்ற திட்டமென சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

சமுர்த்தி திட்டத்தை விட அஸ்வெசும மானியத் திட்டம் தற்போது திறனற்ற திட்டமாக செயற்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பொருளாதார நிபுணர்கள் ...

வடக்கு – கிழக்குத் தழுவிய கடையடைப்புக்கு தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை எதிர்ப்பு

வடக்கு – கிழக்குத் தழுவிய கடையடைப்புக்கு தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை எதிர்ப்பு

வடக்கு – கிழக்குத் தழுவிய கடையடைப்புக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை ஆதரவை வழங்கவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை தெரிவித்துள்ளது. பிரித்தானிய ...

நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு அநாமதேய வெடி குண்டு மிரட்டல்

நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு அநாமதேய வெடி குண்டு மிரட்டல்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் நேற்று ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று (16) அதிகாலை ...

ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள குரல்

ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள குரல்

மட்டக்களப்பு வாழைச்சேனை கிழக்கு ஊடக மன்றத்தின் அலுவலகத்தில் ஊடக சந்திப்பு இன்று 16.08 இடம்பெற்றது . தமிழரசு கட்சியினால் 18.08.2025 வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு ...

Page 703 of 781 1 702 703 704 781
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு