Tag: srilankanews

மொரட்டுவ கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

மொரட்டுவ கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

மொரட்டுவ பொலிஸ் பிரிவின் உஸ்வத்த பிரதேசத்திற்குட்பட்ட கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்க அமைவாக சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் வாழைத்தோட்டம் ...

தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்

தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான பதவி நீக்கும் தீர்மானத்தை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று (04) உறுதி செய்தது. வழக்கை மேற்பார்வையிட்ட நீதிபதிகள் ...

புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட இருந்த சலுகை இடைநிறுத்தம்

புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட இருந்த சலுகை இடைநிறுத்தம்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை விலையில் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க அரசாங்கம் எடுத்த முடிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவால் ...

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 சந்தேக நபர்கள் கைது

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 சந்தேக நபர்கள் கைது

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 ...

தேசிய மக்கள் சக்தி பாரத பிரதமரின் வருகையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: சாணக்கியன்

தேசிய மக்கள் சக்தி பாரத பிரதமரின் வருகையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: சாணக்கியன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்திய எதிர்ப்பு என்ற மனநிலையில் இருந்து வெளியே வந்து பாரத பிரதமருடைய வருகையினை வடக்கு கிழக்கில் வாழும் மக்களுடைய வாழ்க்கை தரத்தை ...

நிலவில் மோதப்போகும் விண்கல்; ஆய்வாளர்களின் கணிப்பு

நிலவில் மோதப்போகும் விண்கல்; ஆய்வாளர்களின் கணிப்பு

பூமியை 2024 YR4 என்ற விண்கல் தாக்கும் என்று விஞ்ஞானிகளால் பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில் அதன் ஆபத்து தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. எனினும் , இந்த விண்கல்லால் ...

மட்டு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் இடம்பெற்ற மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி!

மட்டு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் இடம்பெற்ற மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி!

மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி மட்டக்களப்பு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் நேற்று (03) காலை 9 மணி அளவில் நடைபெற்றது. இவ் நிகழ்வானது மாருதி பாலர் பாடசாலையின் ...

பிரதமர் மோடியின் வருகையினால் இலங்கைக்குள் பறந்து திரியும் இந்திய உலங்கு வானூர்திகள்!

பிரதமர் மோடியின் வருகையினால் இலங்கைக்குள் பறந்து திரியும் இந்திய உலங்கு வானூர்திகள்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகைக்காக இந்தியாவில் இருந்து 4 உலங்கு வானூர்திகள் இலங்கை வந்தடைந்துள்ளன. பிரதமர் மோடி 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ...

அனுரஅரசின் சில அதிகாரிகள் மீது மிக விரைவில் நடவடிக்கை

அனுரஅரசின் சில அதிகாரிகள் மீது மிக விரைவில் நடவடிக்கை

தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சில அதிகாரிகள் மீது மிக விரைவில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும், சில அதிகாரிகள் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகைகள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் இலஞ்சம் அல்லது ...

உன்னிச்சை குளத்தில் மூழ்கி ஏறாவூரை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

உன்னிச்சை குளத்தில் மூழ்கி ஏறாவூரை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் வான் பாயும் பகுதியில் நீராடிய ஏறாவூரை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. ...

Page 46 of 796 1 45 46 47 796
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு