Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்; பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய எச்சரிக்கை!

வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்; பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய எச்சரிக்கை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தனிப்பட்ட வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிப்பதையோ அல்லது வாடகைக்கு வழங்குவதையோ தவிர்க்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒருவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இடம்பெறும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளுக்கும் அந்தக் கணக்கின் உரிமையாளரே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும் என்று மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

சிலர் மாதாந்திர பணம் பெற்றுக்கொண்டு தங்களது வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இவ்வாறு பயன்படுத்தப்படும் கணக்குகள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்படும் அபாயம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், தங்களுக்குத் தெரியாமலேயே பிறரின் சட்டவிரோத செயல்களில் தொடர்புடையவர்களாகக் கருதப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

எனவே, தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை பிறருடன் பகிர்வதையோ அல்லது எந்தவொரு காரணத்திற்காகவும் பயன்படுத்த அனுமதிப்பதையோ தவிர்த்து, இதுபோன்ற மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கெஹல்பத்ரா பத்மே பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்
செய்திகள்

கெஹல்பத்ரா பத்மே பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்

August 26, 2026
வறட்சியால் 84,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
செய்திகள்

வறட்சியால் 84,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

August 26, 2026
திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தனியார் முதலீட்டாளர்களிடம் செல்கிறது
செய்திகள்

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தனியார் முதலீட்டாளர்களிடம் செல்கிறது

August 26, 2026
புங்குடுதீவு பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்
செய்திகள்

புங்குடுதீவு பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்

August 26, 2026
தந்தையை தாக்கியதாக மகன் வெளியிட்ட காணொளி; உதவி பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்
செய்திகள்

தந்தையை தாக்கியதாக மகன் வெளியிட்ட காணொளி; உதவி பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்

August 26, 2026
குழந்தைகளின் கையில் கைபேசி வேண்டாம்!; பெற்றோருக்கு சிறப்பு எச்சரிக்கை
செய்திகள்

குழந்தைகளின் கையில் கைபேசி வேண்டாம்!; பெற்றோருக்கு சிறப்பு எச்சரிக்கை

August 26, 2026
Next Post
நாட்டின் முன்னேற்றத்திற்கு இன ஒற்றுமை அவசியம்; ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தல்!

நாட்டின் முன்னேற்றத்திற்கு இன ஒற்றுமை அவசியம்; ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.