Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சம கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்படும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சம கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்படும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் கல்வி அமைப்பில் பன்முகத்தன்மையை அங்கீகரித்து, அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக செயல்படுத்தப்படும் ‘சரசவி திரியோ அபிமன்’ விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (11) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

நிகழ்வின் போது, மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ரூ.100,000 பெறுமதியான புலமைப்பரிசில் நிதி வழங்கப்பட்டது.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், எந்தவொரு குழந்தையும் கல்வி முறையிலிருந்து விலகிச் செல்லாத வகையில், விசேட தேவையுடைய அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியைப் பெற சம வாய்ப்புகளை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என வலியுறுத்தினார்.

மேலும், பல்கலைக்கழக வளாகங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்துவது, துணைவேந்தர்கள் உள்ளிட்ட கல்வி நிர்வாகிகளின் முக்கிய பொறுப்பாகும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசு தீவிர முயற்சி; அருண் ஹேமச்சந்திரா
அரசியல்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசு தீவிர முயற்சி; அருண் ஹேமச்சந்திரா

July 12, 2026
டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பின் கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!
செய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பின் கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!

July 12, 2026
சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

July 12, 2026
நாட்டின் முன்னேற்றத்திற்கு இன ஒற்றுமை அவசியம்; ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தல்!
செய்திகள்

நாட்டின் முன்னேற்றத்திற்கு இன ஒற்றுமை அவசியம்; ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தல்!

July 12, 2026
வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்; பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய எச்சரிக்கை!
செய்திகள்

வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்; பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய எச்சரிக்கை!

July 12, 2026
நீர்கொழும்பு சிறை மோதல்; நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – நளின் பண்டார
செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்; நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – நளின் பண்டார

July 12, 2026
Next Post
டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பின் கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பின் கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.