குருநாகலில் அரிசியை பதுக்கிய வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை
குருநாகல் பகுதியில் அரிசியை வைத்துக்கொண்டே விற்பனைக்கு இல்லை என கூறிய அரிசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. ...
குருநாகல் பகுதியில் அரிசியை வைத்துக்கொண்டே விற்பனைக்கு இல்லை என கூறிய அரிசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. ...
புதிய வகை வௌவால் கோவிட் 19 வைரஸ்-ஐ சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் ...
எதிர்வரும் தேர்தல்களில் கதிரை சின்னத்தில் போட்டியிட சிறீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் (20) நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு ...
உழவு இயந்திரமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம்நேற்று முன்தினம்(20) மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது. இராவணா கொட விஜயபாகு முகாமைச் ...
யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் கொத்து ரொட்டி தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில், மேற்கொண்ட சுகாதார சோதனை நடவடிக்கையின் போது ...
தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம்– காங்கேசன்துறை கப்பல் சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று (22) காலை 7.30 அளவில் நாகப்பட்டினத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைகளில் முரண்பாடு உள்ளதாக சமூக மற்றும் சமய நடுநிலையம் தெரிவித்துள்ளது. நேற்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள சமூக மற்றும் ...
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் நேற்று முன்தினம் (20) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர். கிராண்ட்பாஸ் ...
இலங்கையின் முதல் நீர் மின்கல திட்டத்தை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மொத்தம் 600 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் கொண்ட இந்த திட்டம், உபரி இருக்கும்போது ...
இலங்கை முழுவதும் 25 இலட்சம் தென்னங்கன்றுகளைப் பயிரிடும் திட்டத்தைத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. தேங்காய் பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ...