Tag: mattakkalappuseythikal

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலஸ்தீன கைதிகள் விடுவிப்பு

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலஸ்தீன கைதிகள் விடுவிப்பு

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2,000 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை விடுவிக்கப்பட்ட பலஸ்தீன கைதிகளை ஏற்றிச் சென்ற 38 பேருந்துகள் காஸா பகுதிக்குள் நுழைந்துள்ளதாக பலஸ்தீன ...

மாற்று திறனாளிகள் குறித்து சமூகமாக சிந்திக்க தவறிவிட்டோம்; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

மாற்று திறனாளிகள் குறித்து சமூகமாக சிந்திக்க தவறிவிட்டோம்; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

ஒரு காலத்தில் வடகிழக்கு மக்கள் ஒரு தேசமாக சிந்தித்து மாற்று திறனாளிகளை கையாண்ட சமூகம் இன்று மாவட்டம் கிராமம் என்று பிரிந்து நின்று தனி தனியாக செயல்படுவதால் ...

மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி கண்காட்சியில் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை

மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி கண்காட்சியில் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வின் மேம்பாட்டினை கருத்திற்கொண்டு செயற்பட்டுவரும் மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி திருமதி.கோகிலா ரஞ்சித்குமார் தேசிய ரீதியில் ...

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன. யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா பியூட்டி கெயா & அக்கடமியின் உரிமையாளர் ...

செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர் ஒழுக்ககோவையை வலுவூட்டும் கலந்துரையாடல்

செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர் ஒழுக்ககோவையை வலுவூட்டும் கலந்துரையாடல்

மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஒழுக்ககோவை வலுவூட்டல் தொடர்பான கலந்துரையாடல் பாடசாலையில் பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. ...

ஹமாஸால் தடுத்து வைக்கப்பட்ட 7 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை

ஹமாஸால் தடுத்து வைக்கப்பட்ட 7 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை

ஹமாஸ் அமைப்பால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 7 பேர் விடுக்கப்பட்டுள்ளனர். காசா மீது 2 ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் ...

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்கள் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்கள் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்த கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்த நிஷாந்த ...

மண்முனைப்பற்றில் விசேட தேவையுடைய நபர்களுக்கான வீடமைப்பு உதவி

மண்முனைப்பற்றில் விசேட தேவையுடைய நபர்களுக்கான வீடமைப்பு உதவி

அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையில், மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசேட தேவையுடைய நபர்களுக்கு வீடமைப்பு உதவிகள் வழங்கப்பட்டன. ரூபா 700,000.00 பெறுமதியிலான புதிய வீடமைப்பு ...

அட்டாளைச்சேனையில் சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு

அட்டாளைச்சேனையில் சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு

சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம்; ஊடகவியலாளர்கள், பாடசாலை மாணவர்கள், கல்வி, சுகாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட துறைசார்ந்த சமூக சேவையாளர்களை நேற்று முன்தினம் (11) அட்டாளைச்சேனையில் பாராட்டிக் கௌரவித்துள்ளது. ...

வேலை தருவதாக ஹோட்டலில் நேர்காணல் நடத்திக் கொண்டிருந்த நபர் கைது

வேலை தருவதாக ஹோட்டலில் நேர்காணல் நடத்திக் கொண்டிருந்த நபர் கைது

குவைத்தில் வேலை தருவதாக கூறி நேர்காணல் நடத்திக் கொண்டிருந்த நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் நகரில் உள்ள ஹோட்டலில் நேற்று நடத்தப்பட்ட ...

Page 768 of 1293 1 767 768 769 1,293
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு