Tag: BatticaloaNews

முல்லைத்தீவில் மூடப்பட்ட மனித நுகர்விற்கு ஒவ்வாத வெதுப்பகம்; அழிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்

முல்லைத்தீவில் மூடப்பட்ட மனித நுகர்விற்கு ஒவ்வாத வெதுப்பகம்; அழிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இயங்கி வரும் வெதுப்பகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில் மனித நுகர்விற்கு ஒவ்வாத 25 கிலோகிராமிற்கு மேற்பட்ட உற்பத்தி பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. ...

சுற்றுலா வழிகாட்டி ஒருவரை கத்தியால் குத்திய சக வழிகாட்டி

சுற்றுலா வழிகாட்டி ஒருவரை கத்தியால் குத்திய சக வழிகாட்டி

களுத்துறையில் சுற்றுலா வழிகாட்டி ஒருவரை கத்தியால் குத்திய சக வழிகாட்டி ஒருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகளை பகிர்ந்து கொள்வதில் வழிகாட்டிகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு ...

காலியில் வாடிக்கையாளர்களை கொடூரமாக தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள்

காலியில் வாடிக்கையாளர்களை கொடூரமாக தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள்

காலியில் உள்ள ஒரு முன்னணி உணவகம் ஒன்றில் உணவு ஓர்டர் செய்துவிட்டு உணவுக்காகக் காத்திருந்த ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. ...

ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழு எழுதியதாக தெரிவிக்கப்படும் போலிச் செய்தி

ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழு எழுதியதாக தெரிவிக்கப்படும் போலிச் செய்தி

தேசிய தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதியதாக கூறப்படும் ஒரு செய்தித்தாள் செய்தி தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறித்த ...

புத்தாண்டை முன்னிட்டு யோகசுவாமி சைவ மகளிர் இல்ல மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

புத்தாண்டை முன்னிட்டு யோகசுவாமி சைவ மகளிர் இல்ல மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு சித்தாண்டி யோகசுவாமி சைவ மகளிர் இல்ல மாணவர்களின் எதிர்கால கற்றல் நடவடிக்கைகளுக்காக ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ...

ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளுக்கான சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள்

ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளுக்கான சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு மத வழிபாடுகளுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நடவடிக்கைகள் நாளை (18) முதல் இரண்டு நாட்களுக்கு ...

புத்தாண்டு விழாவிற்கு கிரீஸ் மரத்தை தயார் செய்த மாணவன் உயிரிழப்பு

புத்தாண்டு விழாவிற்கு கிரீஸ் மரத்தை தயார் செய்த மாணவன் உயிரிழப்பு

எல்பிட்டிய பகுதியில் இன்று (17) நடைபெறவிருந்த புத்தாண்டு விழாவிற்கு கிரீஸ் மரத்தை தயார் செய்யும் போது, ​​அதிலிருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிடிகல ...

மண் கடத்திய குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உடனடியாக விடுதலை

மண் கடத்திய குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உடனடியாக விடுதலை

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் காரைநகர் பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவர் நேற்றையதினம் (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல ...

காசு களவு போன முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த இளவாலை பொலிஸார்

காசு களவு போன முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த இளவாலை பொலிஸார்

கடந்த 10ஆம் திகதி தனது தந்தையின் பணம் களவாடப்பட்டதாகவும், இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கு பொலிஸ் நிலையம் சென்றவேளை இளவாலை பொலிஸார் அந்த முறைப்பாட்டை பதிவு ...

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஊழியர்

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஊழியர்

அரியானாவில் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த பெண்ணை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணிபுரியும் ...

Page 44 of 158 1 43 44 45 158
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு