Tag: srilankanews

யாழ் பல்கலை பொதுபட்டமளிப்பு விழாவில் விழிப்புலனற்ற இரு மாணவர்களுக்கு கலைமாணிப் பட்டம்

யாழ் பல்கலை பொதுபட்டமளிப்பு விழாவில் விழிப்புலனற்ற இரு மாணவர்களுக்கு கலைமாணிப் பட்டம்

“உங்கள் வெற்றி சாதாரணமானது அல்ல…!” – இந்த வார்த்தைகள் உண்மையென நிரூபிக்கப்பட்டது யாழ் பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாவது நாளில். கடந்த சனிக்கிழமை (21.02.2026) ...

நாமலின் உரை இரத்தானத்திற்கு ராஜபக்ஷக்களே காரணம்; பிரிட்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

நாமலின் உரை இரத்தானத்திற்கு ராஜபக்ஷக்களே காரணம்; பிரிட்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தமிழர்கள் மீது ராஜபக்ஷக்கள் நிகழ்த்திய இனப்படுகொலை காரணமாகவே, ஒக்ஸ்போர்ட் யூனியனில் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று பிரிட்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. ...

உயிர்த்த ஞாயிறு விசாரணையில் புதிய திருப்பம்; சுரேஷ் சலே கைது!

உயிர்த்த ஞாயிறு விசாரணையில் புதிய திருப்பம்; சுரேஷ் சலே கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத் ...

அயல் வீட்டுப் பெண்ணுடன் இணைந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி

அயல் வீட்டுப் பெண்ணுடன் இணைந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி

ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போருவதண்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (24) காலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஹொரணை பொலிஸ் ...

அரையிறுதி நம்பிக்கை காக்க இன்று கட்டாய வெற்றி தேடும் இலங்கை!

அரையிறுதி நம்பிக்கை காக்க இன்று கட்டாய வெற்றி தேடும் இலங்கை!

இம்முறை டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை பங்கேற்கும் இரண்டாவது போட்டி நியூசிலாந்துக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (25) ...

கரைவலை மீன்பிடி நடவடிக்கை; திருமலையில் திட்டவட்டமாக தெரிவித்தார் பிரதி அமைச்சர்

கரைவலை மீன்பிடி நடவடிக்கை; திருமலையில் திட்டவட்டமாக தெரிவித்தார் பிரதி அமைச்சர்

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நேற்று (24) மாவட்ட ...

பிரபாகரனின் வீட்டை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை

பிரபாகரனின் வீட்டை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனுடைய வீடு என்று சொல்லப்படும் அவரது சகோதரியின் காணியில் கட்டப்படவுள்ள கட்டடம் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் ...

T20 உலகக் கிண்ணம் – அரையிறுதி நடத்தும் விதிகளில் ICC மாற்றம்

T20 உலகக் கிண்ணம் – அரையிறுதி நடத்தும் விதிகளில் ICC மாற்றம்

டி20 உலகக் கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டிகளை நடத்துவதற்கான நிபந்தனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மறுசீரமைத்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த புதிய ஏற்பாடுகள், அணிகள் அரையிறுதிக்கு ...

செங்கலடியில் விழும் நிலையில் மின்கம்பம்; பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பெரும் அச்சம்

செங்கலடியில் விழும் நிலையில் மின்கம்பம்; பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பெரும் அச்சம்

ஏறாவூர் மின்சார சபைக்கு சொந்தமான மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் செங்கலடிச் சந்தியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் ஒன்று சரிந்து விழும் நிலையில் காணப்படுவதால் ...

Page 493 of 2143 1 492 493 494 2,143
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு