கரண்டியை சூடாக்கி காலில் வைத்தார்கள்; அனுபவித்த கொடுமைகளை வெளிப்படுத்திய ஓமானிலிருந்து வந்த மட்டு பெண்
2022ஆம் ஆண்டு பணிப் பெண்ணாக ஓமான் நாட்டிற்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்டம், முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசலிங்கம் யசோமலர் என்பவர் கடந்த ஒரு வருடங்களாக எது வித ...