Tag: Srilanka

தேர்தல் சட்டத்தை மீறிய 11 பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டத்தை மீறிய 11 பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 11 பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நேற்று (08) ...

முதலாவது வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும்; ஜனாதிபதி அநுர

முதலாவது வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும்; ஜனாதிபதி அநுர

தமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்ட ஆவணத்திலேயே அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்று (08) மாலை ...

அக்குரணை நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

அக்குரணை நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி - யாழ்ப்பாணம் ஏ-09 வீதியில் உள்ள அக்குரணை நகரம் நீரில் ...

பாடசாலை வாட்ஸ் அப் குழுமங்கள் தொடர்பில் விசேட சுற்றறிக்கை வெளியீடு

பாடசாலை வாட்ஸ் அப் குழுமங்கள் தொடர்பில் விசேட சுற்றறிக்கை வெளியீடு

பாடசாலை கல்வி மற்றும் தகவல் தொடர்புக்கு சமூக ஊடக சாதனங்களை பயன்படுத்துவது தொடர்பாக கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த ...

21 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்

21 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்

இன்று இரவு 11.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் 21 மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, இக்காலப்பகுதியில் ...

வாக்காளர்களின் நீர் மற்றும் மின் கட்டணங்களை செலுத்திய வேட்பாளர்

வாக்காளர்களின் நீர் மற்றும் மின் கட்டணங்களை செலுத்திய வேட்பாளர்

பொதுத் தேர்தலுக்காகப் பிரதான கட்சி ஒன்றின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களின் நீர் மற்றும் மின் கட்டணங்களை செலுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக குரல் எழுப்பியுள்ள ஜேவிபியின் ஸ்தாபகர் ரோகண விஜயவீரவின் மகன்

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக குரல் எழுப்பியுள்ள ஜேவிபியின் ஸ்தாபகர் ரோகண விஜயவீரவின் மகன்

தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தான விடயம் என ஜேவிபியின் ஸ்தாபக தலைவர் ரோகணவிஜயவீரவின் மகன் உவிந்து விஜயவீர எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற ...

முதலாம் தரத்தில் சேர்க்க 150,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற அதிபர்

முதலாம் தரத்தில் சேர்க்க 150,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற அதிபர்

றாகம பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் நேற்று (06) பிற்பகல் 150,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். றாகம, மட்டுமாகல ...

வடக்கு அரசியல் களத்தில் நடப்பவை என்ன?

வடக்கு அரசியல் களத்தில் நடப்பவை என்ன?

அங்கஜன் இராமநாதனின் தந்தையார் மாகாண சபை தேர்தலின் போது கைத்துப்பாக்கியினை காட்டி மிரட்டியவர். அருண் சித்தார்த் ஆவா குழுவின் உறுப்பினர் என்பதோடு, சிங்கள இனவாதிகளின் கைக்கூலி. பல ...

இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கு பேரம் பேசக்கூடிய இறுதி சந்தர்ப்பம்; தர்மலிங்கம் சுரேஸ்

இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கு பேரம் பேசக்கூடிய இறுதி சந்தர்ப்பம்; தர்மலிங்கம் சுரேஸ்

எந்த நோக்கத்தோடு எங்களை சிங்கள தேசம் அழித்ததோ அதற்கான பரிகாரத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் பேரம் பேசி , ஐநா மனித உரிமையில் இன அழிப்பு தொடர்பான பொறுப்புக்கூறலை ...

Page 461 of 739 1 460 461 462 739
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு