வாகரையில் நடைபெற்ற 2026 அரச சேவை கடமைகளுக்கான உறுதியுரை நிகழ்வு
2026 ஆம் ஆண்டின் அரச சேவை கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாளை முன்னிட்டு, அரச சேவை உறுதியுரை நிகழ்வு இன்று கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையில் ...
2026 ஆம் ஆண்டின் அரச சேவை கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாளை முன்னிட்டு, அரச சேவை உறுதியுரை நிகழ்வு இன்று கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையில் ...
பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் மைதானத்தில் நேற்று (31) உள்ள பனைமரம் ஒன்றில். நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தூக்கப்பட்ட நிலையிலும். மற்றும் ஒரு நாய் இறந்த ...
வடக்கில் யார் கைதுசெய்யப்பட்டாலும் கிழக்கில் யார் கைதுசெய்யப்பட்டாலும் அவர்கள் கடந்த காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் சட்டத்திற்குட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு ...
சுவிட்சர்லாந்தில் உள்ள மதுபான விடுதியொன்றில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் பலர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. லு கான்ஸ்டெல்லேஷன் பார் அண்ட் லவுஞ்ச் ( Le Constellation ...
போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பொதுமக்களின் வசதிக்காக பொருளாதார ரீதியாக இலாபமற்ற கிராமிய வீதிகளில் இன்று முதல் பேருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ...
மலர்ந்திருக்கும் புதிய ஆண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு விசேட ...
கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய ...
தற்போதைய அரசாங்கத்தில் உள்ள ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பாக பெறப்பட்ட புகார் தொடர்பாக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நேற்று முன்தினம் (30) முறைப்பாட்டாளரிடம் மூன்று மணி நேரத்திற்கும் ...
தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த மினுவாங்கொடை நகர சபையின் தலைவர் அசேல விக்ரமாராச்சி, மாநகர சபைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மினுவாங்கொடை நகர சபையில் ...
மட்டக்களப்பு மாநகரசபையினால் இவ்வருட ஆங்கில புதுவருட பிறப்பு கொண்டாடப்படாது என்று அறிவித்திருந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மட்டு இளைஞர்களால் வான வேடிக்கை மூலம் புத்தாண்டு ...
