Tag: Battinaathamnews

ஆசிரியரின் தொலைபேசியில் மாணவியின் நிர்வாண காட்சி; பொலிஸார் ஆதரவா?

ஆசிரியரின் தொலைபேசியில் மாணவியின் நிர்வாண காட்சி; பொலிஸார் ஆதரவா?

பாடசாலை மாணவி ஒருவரின் நிர்வாண காட்சிகளை கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்து , மாணவியை துஷ்பிரயோகம் செய்த திவுலபிட்டிய ஆசிரியருக்கு பொலிஸாரின் ஆதரவு குறித்து , பாடசாலை ...

இந்திய விண்வெளி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்

இந்திய விண்வெளி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்

இந்திய விண்வெளி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழரான வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில் ...

100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டிற்குள் நுழையும் அபாயம்

100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டிற்குள் நுழையும் அபாயம்

எதிர்வரும் நாட்களில் 100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டிற்கு வரும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற விவாதத்தில் ...

பஸ் சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது

பஸ் சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது

Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பில் தனியார் பஸ் சங்கங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் இன்று (08) இடம்பெற்ற கலந்துரையாடல் ...

வெருகல் பகுதியில் நடப்பட்டுள்ள தொல்லியல் திணைக்கள பதாகையை அகற்றக்கோரி போராட்டம்

வெருகல் பகுதியில் நடப்பட்டுள்ள தொல்லியல் திணைக்கள பதாகையை அகற்றக்கோரி போராட்டம்

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியின் வெருகல், வட்டவான் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையை அகற்றக்கோரி வெருகல் பிரதேச செயலகம் முன் மக்கள் இன்று(08) கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். “1 ...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

சர்ச்சையை ஏற்படுத்திய 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த பணிகள் எதிர்வரும் 12ஆம் ...

நாட்டில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவ்வாறான போலி வைத்தியர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகளினூடாக சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ...

விசா காலம் முடிவடைந்த இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறவும்; இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

விசா காலம் முடிவடைந்த இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறவும்; இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

நிர்ணயிக்கப்பட்ட விசா காலம் முடிவடைந்தால், சட்டவிரோதமாக தென் கொரியாவில் தங்க வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை வீசா ...

ஐக்கிய மக்கள் சக்தி-ஐக்கிய தேசியக் கட்சி; இணையும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி-ஐக்கிய தேசியக் கட்சி; இணையும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இந்நிலையில் இவ்விரு கட்சிகளும் இணைந்து செயற்பட ...

கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி யாழிற்கு விஜயம்

கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி யாழிற்கு விஜயம்

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி யாழிற்கு விஜயம் செய்துள்ளார். கனடாவின் ...

Page 454 of 971 1 453 454 455 971
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு