யாழ் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. ஆனால், குறித்த உடலம் ...
யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. ஆனால், குறித்த உடலம் ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் படகில் ஓட்டை விழுந்துள்ளதாகவும் படகு உடைந்து மூழ்கப் போவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். அரசாங்கம் கவிழ்வதற்கான அறிகுறிகள் தற்போது தெரிவதாகவும் ...
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவுத் திருப்பலி 24-12-2025 நள்ளிரவு 11:30 மணிக்கு ஆரம்பமானது. கிழக்கிலங்கையின் பழமைவாய்ந்த புனித திருத்தலமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இயேசு கிறிஸ்துவின் ...
இலங்கை மத்திய வங்கியால் அனுமதியளிக்கப்படாத நிதி நிறுவனங்களில் வைப்பிலிடப்பட்ட பணத்தை மீள செலுத்துமாறு மத்திய வங்கி குறித்த நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் ...
யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் எமது பொறுமையை மீண்டும் மீண்டும் சோதிக்கக்கூடாது. இலங்கை பௌத்த நாடென்பதை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இன்று (25) சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடும் பார்வையாளர்கள் கைதிகளுக்கு உணவு மற்றும் இனிப்புகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத விழாவைக் குறிக்கவும், கைதிகளின் ...
மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய ஜேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு (24)ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் ...
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிவேக நெடுஞ்சாலைகளின் பயன்பாடு சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், பயணத் தாமதங்களைத் தவிர்க்க சாரதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார ...
அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி சுமார் 25க்கு மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த பஸ், பிரதான வீதியின் மஹிந்தபுர சந்தியில் இன்று (25) காலை 7:00 மணி அளவில் ...
கர்நாடக மாநிலத்தில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்தில், பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 17 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...
