வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற ஆதிவாசி குடும்பத்தினர்
பொதுத் தேர்தலுக்காக, தம்பானை ஆதிவாசி கிராமத்தில் உள்ள தம்பானை கனிஷ்ட கல்லூரிக்கு வாக்களிக்கச் சென்ற ஆதிவாசி துணைத் தலைவர் குணபாண்டியலா எத்தோ மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களிக்காமல் ...
பொதுத் தேர்தலுக்காக, தம்பானை ஆதிவாசி கிராமத்தில் உள்ள தம்பானை கனிஷ்ட கல்லூரிக்கு வாக்களிக்கச் சென்ற ஆதிவாசி துணைத் தலைவர் குணபாண்டியலா எத்தோ மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களிக்காமல் ...
இலங்கையில் இன்று 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறுகின்றது. இந்நிலையில் திருகோணமலையில் வாழும் 106 வயது முதியவர் ஜோன் பிலிப் லூயிஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமது வாக்கை ...
2024 பாராளுமன்றத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று வியாழக்கிழமை (14) ...
தேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த தேர்தல்களின் போது சில ஊடக நிறுவனங்கள், பிரதேச ...
2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் கடும் மழைக்கு மத்தியிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மழையுடனான சூழ்நிலையிலும் பொது ...
காத்தான்குடி ஹிஸ்புல்லா பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் இருந்த உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காத்தான்குடி ஹிஸ்புல்லா பாடசாலையில் இன்று (14) பெண்ணொருவர் ...
பிரபல தொழிலதிபர்களான எலான் மஸ்க் மற்றும் விவேக் இராமசாமி ஆகியோர் அமெரிக்கா அரசாங்கத்தின் திறன் துறைக்குத் தலைமை வகிப்பார்கள் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ...
நாட்டில் விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும் பொதுச் சேவை மேம்பாட்டுக்கு தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி வசதிகளை வழங்க நெதர்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நெதர்லாந்தின் ...
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூதூர் கட்டைபறிச்சான் இறால் பாலம் தாழிறங்கி முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பாலத்தின் வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பல்வேறு ...
ஒரு இனமாக தமிழர்களுக்கான சமத்துவத்திற்கான உரிமைகளை, 'இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு' என்ற மனநிலையுடைய ஆட்சியாளர்களும், அவ் ஆட்சியாளர்களுக்கும், அவர்கள் உருவாக்குகின்ற கட்டமைப்புகளும் காலங்காலமாக மறுத்து வருகின்றன. ...