Tag: Batticaloa

அரசாங்கத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை – ஜகத் மனுவர்ண வெளிப்படையாக தெரிவிப்பு

அரசாங்கத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை – ஜகத் மனுவர்ண வெளிப்படையாக தெரிவிப்பு

அரசாங்கத்தின் தற்போதைய செயல்பாடு குறித்துத் தாம் முழுமையாகத் திருப்தி அடையவில்லை என ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று அவர் ...

இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய சட்டம்

இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய சட்டம்

இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன 1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய திரைப்படக் ...

திக்வெல்ல கடலில் மூழ்கி சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழப்பு

திக்வெல்ல கடலில் மூழ்கி சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழப்பு

மாத்தறை - திக்வெல்ல கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மதியம் திக்வெல்ல கடலில் நீராட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் அடித்து ...

யாழில் பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

யாழில் பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

யாழ்ப்பாணம் தென்மராட்சி – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உசன் சந்தியில் இன்று (11.11.2025) மாலை சுமார் 5.45 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றது. அரசுப் பேருந்தின் பின்பகுதியில் ...

2026 வரவு செலவுத் திட்டம் குறித்து ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

2026 வரவு செலவுத் திட்டம் குறித்து ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

இலங்கை அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ...

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த நம்பிக்கை தரும் கருத்துக்கள் வரவுசெலவுத்திட்ட உரையில் இல்லை; எம்.பி. துரைராசா ரவிகரன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த நம்பிக்கை தரும் கருத்துக்கள் வரவுசெலவுத்திட்ட உரையில் இல்லை; எம்.பி. துரைராசா ரவிகரன்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார ...

வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது ‘செல்பி’ புகைப்படங்களை வௌியிட வேண்டாம்; பொலிஸார் எச்சரிக்கை!

வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது ‘செல்பி’ புகைப்படங்களை வௌியிட வேண்டாம்; பொலிஸார் எச்சரிக்கை!

சுற்றுலா, யாத்திரைகள் மற்றும் பல்வேறு சுற்றுப் பயணங்களுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது, தாம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் செல்பி புகைப்படங்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ...

மட்டக்களப்பில் கைதான செவ்வந்தி பாணி போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் கைதான செவ்வந்தி பாணி போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்ட போலி சட்டத்தரணியை அடையாளம் காணும் அணிவகுப்பு நீதிமன்றத்தில் இன்று (11) இடம்பெற்றபோது அவரை அடையாளம் காணப்பட்டதையடுத்து எதிர்வரும் 24ம் திகதி வரை 14 நாட்கள் ...

தொல்பொருளியல் ஆலோசனைக் குழுவில் சிறுபான்மையினரை இணைக்கும் தீர்மானம்

தொல்பொருளியல் ஆலோசனைக் குழுவில் சிறுபான்மையினரை இணைக்கும் தீர்மானம்

தொல்பொருளியல் ஆலோசனைக் குழுவில் நான்கு சிறுபான்மையினத்தவர்களை உள்வாங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழனுக்குத் தெரிவித்தன. “ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (10) நண்பகல் நடைபெற்ற ...

சபையில் நித்திரை கொண்ட காரணத்தை வெளிப்படுத்திய அர்ச்சுனா

சபையில் நித்திரை கொண்ட காரணத்தை வெளிப்படுத்திய அர்ச்சுனா

வடக்கு மாகாணத்துக்கு 2026 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எந்தவித பயனும் இல்லாததால் தான் ஜனாதிபதியால் பாதீடு வாசிக்கப்பட்டபோது நித்திரையில் ஆழ்ந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். ...

Page 575 of 1155 1 574 575 576 1,155
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு