ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் அரசு தாமதம்; அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த
பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து திருச்சபை மகிழ்ச்சியடையவில்லை என தேசிய கத்தோலிக்க திருச்சபை தகவல் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார். ...