Tag: Battinaathamnews

ஜனாதிபதி ஜனவரி 13-17 வரை சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்

ஜனாதிபதி ஜனவரி 13-17 வரை சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் ஜனவரி மாதம் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ...

700 பெண்களை ஏமாற்றிய 23 வயது இளைஞர் கைது; இந்தியாவில் சம்பவம்!

700 பெண்களை ஏமாற்றிய 23 வயது இளைஞர் கைது; இந்தியாவில் சம்பவம்!

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் 700 பெண்களை ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டார். டெல்லியைச் சேர்ந்த 23 வயது துஷார் சிங் பிஷ்ட். ...

இலங்கையின் கடற்பரப்பில் 11 கிலோ தங்கக்கடத்தலை முறியடித்த கடற்படை

இலங்கையின் கடற்பரப்பில் 11 கிலோ தங்கக்கடத்தலை முறியடித்த கடற்படை

கல்பிட்டி, பத்தலங்குண்டு தீவுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் சுமார் 11 கிலோ 300 கிராம் தங்கத்தை கடத்தி வந்த 03 பேருடன் ஒரு டிங்கி படகு ...

சுதந்திர தின விழா தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்

சுதந்திர தின விழா தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்

சுதந்திர தின விழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. 77வது சுதந்திர தின விழா இவ்வருடம் பெப்ரவரி மாதம் 04 ஆம் ...

போரதீவுப்பற்றில் நீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு!

போரதீவுப்பற்றில் நீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தில் இன்று (04) ஆம் திகதி காலை வாய்க்கால் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய முருகேசி விகான் எனும் குழந்தை உயிரிழந்துள்ளது. ...

மட்டக்களப்பில் நீதிமன்ற பிணையில் எடுத்துத் தருவதாக கூறி 60 ஆயிரம் ரூபாய் இலஞ்சமாக பெற்ற பொலிஸ்

மட்டக்களப்பில் நீதிமன்ற பிணையில் எடுத்துத் தருவதாக கூறி 60 ஆயிரம் ரூபாய் இலஞ்சமாக பெற்ற பொலிஸ்

மட்டக்களப்பில் வெல்லாவெளி பகுதியில் கொலை தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்வர்களை நீதிமன்ற பிணையில் எடுத்து தருவதாக கூறி 60 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நீதவானின் ...

6,000க்கும் மேற்பட்ட நாய், பூனை கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை

6,000க்கும் மேற்பட்ட நாய், பூனை கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை

பதுளை போதனா வைத்தியசாலையில் சுமார் 42,000 நோயாளர்கள் அவசர சிகிச்சை பெற்றுக்கொண்டதாகவும் அவர்களில் 6,700 பேர் பூனை மற்றும் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் இன்று ...

இலங்கை பெண்களை ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளியுள்ள பொருளாதார நெருக்கடி; ஹஸ்னி சில்வா

இலங்கை பெண்களை ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளியுள்ள பொருளாதார நெருக்கடி; ஹஸ்னி சில்வா

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் சுருங்கி வரும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றால், இலங்கையின் பொருளாதார நெருக்கடி பல பெண்களை கற்பனை செய்ய முடியாத சூழ்நிலைகளுக்குத் தள்ளியுள்ளதாக ...

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் கொள்ளை

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் கொள்ளை

தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் வீடு உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திருட்டு சம்பவம் இன்று(04) ...

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் மோசடி; பயணிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் மோசடி; பயணிகளுக்கு எச்சரிக்கை

ஒன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை வாங்கி வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்கும் மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. எல்ல பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான ...

Page 476 of 978 1 475 476 477 978
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு