குருக்கள்மடம் ஏத்தாலைக்குளத்தில் மீண்டும் திரண்ட வெளிநாட்டு பறவைகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடம் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு இலட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் மீண்டும் வருகைதந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக குருக்கள்மடம் ஏத்தாலைக்குளத்தை அண்மித்த ஈரநிலப் ...










