பசில் ராஜபக்ச ஊழல் குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்படலாம்; ஐன்ஸ்டீன்
கடற்படை அதிகாரியாக இருந்த யோஷித ராஜபக்ச, எவ்வாறு சொத்துக்களை சேர்த்தார் என்பது குறித்து விசாரிப்பதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார் என தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ...