Tag: Battinaathamnews

பசில் ராஜபக்ச ஊழல் குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்படலாம்; ஐன்ஸ்டீன்

பசில் ராஜபக்ச ஊழல் குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்படலாம்; ஐன்ஸ்டீன்

கடற்படை அதிகாரியாக இருந்த யோஷித ராஜபக்ச, எவ்வாறு சொத்துக்களை சேர்த்தார் என்பது குறித்து விசாரிப்பதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார் என தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ...

மோட்டார் வாகனங்களில் பொருத்தப்படும் தேவையற்ற உபகரணங்கள் தொடர்பில் அரசு நடவடிக்கை

மோட்டார் வாகனங்களில் பொருத்தப்படும் தேவையற்ற உபகரணங்கள் தொடர்பில் அரசு நடவடிக்கை

மோட்டார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உபகரணங்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானம் செலுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாறு பதில் பொலிஸ் ...

அரிசி இறக்குமதி செய்த பின்னரே விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்

அரிசி இறக்குமதி செய்த பின்னரே விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்

அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை ரத்து செய்யலாமா வேண்டாமா என்பதை, இறக்குமதிக்கு ஏற்ப விலை ஸ்திரப்படுத்திய பின்னரே நுகர்வோர் விவகார ஆணையம் முடிவு செய்யும் என்று அதிகாரி ...

2024ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகையை விரைவாக வழங்குமாறு ஊழியர்கள் கோரிக்கை

2024ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகையை விரைவாக வழங்குமாறு ஊழியர்கள் கோரிக்கை

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு 2024ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகையை விரைவாக வழங்குமாறு தேசிய ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 2024ஆம் ஆண்டுடன் தொடர்புடைய பல அரச ...

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த ஆண்டின் புதிய நோக்கம்

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த ஆண்டின் புதிய நோக்கம்

இந்த வருடம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை 3 மில்லியனாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் புதிய நோக்கம் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். ...

பிரபாகரன் உள்ளிட்டோர் தப்பிச் செல்ல வேண்டும் என்பதற்காகவே மஹிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார்; சரத் பொன்சேகா

பிரபாகரன் உள்ளிட்டோர் தப்பிச் செல்ல வேண்டும் என்பதற்காகவே மஹிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார்; சரத் பொன்சேகா

யுத்த காலத்தில் கூட மஹிந்த ராஜபக்ஸவுக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் காணப்படவில்லை. அவ்வாறிருகையில் தற்போது அவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதில் எவ்வித சிக்கலும் இல்லை. பிரபாகரன் உள்ளிட்டோர் தப்பிச் ...

நாட்டில் இடியுடன் கூடிய மழை; மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் இடியுடன் கூடிய மழை; மக்களுக்கு எச்சரிக்கை

ஊவா மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (04) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேலும், மேல், ...

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (03) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ...

வித்தியானந்த கல்லூரி அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம்

வித்தியானந்த கல்லூரி அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம்

வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (03) முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா ...

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள்; பாட்டலி சம்பிக்க ரணவக்க

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள்; பாட்டலி சம்பிக்க ரணவக்க

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டில் 63 ...

Page 476 of 976 1 475 476 477 976
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு