Tag: Battinaathamnews

பெயர் பட்டியலை அறிவிப்பதற்கான கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு; தேர்தல்கள் ஆணைக்குழு

பெயர் பட்டியலை அறிவிப்பதற்கான கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு; தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அறிவிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. குறித்த காலஅவகாசம் மேலும் நீடிக்கப்படமாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ...

அரச பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்பதனை தடை செய்ய வேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம்

அரச பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்பதனை தடை செய்ய வேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம்

அரச பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்பதனை தடை செய்யும் சுற்று நிருபத்தை மீளவும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரதமரும் கல்வி ...

வொஷிங்டனிலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயம்

வொஷிங்டனிலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயம்

அமெரிக்காவின் வொஷிங்டனிலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். வொஷிங்டனின் தகோமா புறநகர் பகுதியிலுள்ள ஹேரி டோட் பூங்காவில் நேற்று முன்தினம் ( 28) ...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி ...

ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த தீர்வை வரிகளை தற்காலிகமாக அமுலில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதி

ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த தீர்வை வரிகளை தற்காலிகமாக அமுலில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்ட உலக நாடுகளுக்கான தீர்வை வரியை தற்காலிகமாக அமுலில் வைத்திருக்க, அமெரிக்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை உள்ளிட்ட உலக ...

மேல் மாகாணத்தில் வீசிய கடும் காற்றில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் பல வீடுகள் சேதம்

மேல் மாகாணத்தில் வீசிய கடும் காற்றில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் பல வீடுகள் சேதம்

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு வீசிய கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கொள்ளுப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை வரையிலான வீதி, ...

6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் ...

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு செல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி நேரடியாக தகுதி பெற்றது

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு செல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி நேரடியாக தகுதி பெற்றது

ஐபிஎல் 2025 முதலாவது தகுதிச் சுற்று போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களுர் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி இறுதிச் சுற்றுக்கு ...

கட்டுநாயக்கவில்10 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை கைது

கட்டுநாயக்கவில்10 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (30) காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய கூட்டுச் சோதனையில், 10 ...

இந்தியாவில் நடந்த 72வது உலக அழகி போட்டியில் இலங்கை அழகி அனுதி குணசேகர முக்கிய பிரிவில் இரண்டாமிடம்

இந்தியாவில் நடந்த 72வது உலக அழகி போட்டியில் இலங்கை அழகி அனுதி குணசேகர முக்கிய பிரிவில் இரண்டாமிடம்

இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் 72வது உலக அழகி போட்டியின்போது, மிஸ் வேர்ல்ட் மல்டிமீடியா என்ற சவாலில், ஆசியாவிலிருந்து இரண்டாவது வெற்றியாளராக, இலங்கை அழகி அனுதி குணசேகர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ...

Page 461 of 941 1 460 461 462 941
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு