விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்தத்திற்கு காரணம்; ரணில் விளக்கம்
2001 ஆம் ஆண்டு அன்றைய பொருளாதார மையங்கள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக விடுதலைப் புலிகள் அமைப்புடன் போர் நிறுத்த உடன்படிக்கையை மேற்கொள்ள நேர்ந்ததாக ...
2001 ஆம் ஆண்டு அன்றைய பொருளாதார மையங்கள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக விடுதலைப் புலிகள் அமைப்புடன் போர் நிறுத்த உடன்படிக்கையை மேற்கொள்ள நேர்ந்ததாக ...
இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ. சுமந்திரன் செயற்படுவார் என கட்சியின் பதில் தலைவராக இன்று (28) நியமிக்கப்பட்ட சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். ...
பல்வேறு டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டுனா, மெகரல் மற்றும் ஜெக் மெகரல்ஸ் ஆகிய டின் மீன்களுக்கே இவ்வாறு அதிபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...
கடந்த ஐந்து மாதங்களில் 60 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி ...
மட்டக்களப்பில் முதற் தடவையாக கிச்சன் ஜம்போரி நிகழ்வானது கும்புறுமூலை அமிர்தம் உணவகத்தின் முன்றலில் இடம்பெற்றது. சாரணிய மாணவர்களது தனித்துவத்தையும் ஆளுமையையும் வெளிக்கொனரும் வகையில் தமிழர் பண்பாடோடு இணைந்த ...
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் மொத்த வெளிநாட்டு இராணுவத்தையும் வெளியேற்ற இருப்பதாக அறிவித்துள்ளது. குறித்த நடவடிக்கைகளுக்கு காலக்கெடு எதையும் விதிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தேசிய சட்டமன்றத்தில் ...
25 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான கடனைப் பெறுபவர்களில் 99% பேர் வங்கிகளுடன் தங்கள் கடனைப் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பணம் செலுத்தும் திட்டத்தைமொன்றை மேற்கொள்வதற்கு 12 ...
இலங்கை தமிரசு கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜா பதவி வகிப்பதுடன் கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே. சிவஞானம் பதவி வகிப்பார் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ...
விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தலைவராக உள்ள மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று தீர்மானிப்பதற்காக, கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று(28) ...