Tag: election

கருத்துச் சுதந்திரத்தை அடக்கி நாட்டை சர்வாதிகார ஆட்சியுக்கு இட்டுச் செல்கிறது அரசாங்கம்; சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

கருத்துச் சுதந்திரத்தை அடக்கி நாட்டை சர்வாதிகார ஆட்சியுக்கு இட்டுச் செல்கிறது அரசாங்கம்; சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இட்டு, நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி கொண்டு செல்ல முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். ...

9 நாட்கள் காணாமல் போன இளைஞரின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு; குளியாப்பிட்டியில் சம்பவம்

9 நாட்கள் காணாமல் போன இளைஞரின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு; குளியாப்பிட்டியில் சம்பவம்

குருநாகல் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த இளைஞர் ஒருவரின் சடலம், குளியாப்பிட்டிய தும்மோதர பிரதேசத்திலுள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் காணாமல் போய் ...

இலங்கையை தாக்கிய ஆழிப்பேரலை; 21ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு உயிரிழந்தோருக்கு நாடு முழுவதும் அஞ்சலி

இலங்கையை தாக்கிய ஆழிப்பேரலை; 21ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு உயிரிழந்தோருக்கு நாடு முழுவதும் அஞ்சலி

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் (26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு ...

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ ...

இலங்கையிலுள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை

இலங்கையிலுள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை

உறுதிப்படுத்தப்படாத மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் கூறி, இலங்கையிலுள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ...

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு நாளை இரண்டு நிமிட மௌன அஞ்சலி; பொதுமக்களிடம் வேண்டுகோள்

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு நாளை இரண்டு நிமிட மௌன அஞ்சலி; பொதுமக்களிடம் வேண்டுகோள்

டிட்வா (Ditwah) புயல் காரணமாக இலங்கையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் “தேசிய பாதுகாப்பு தினம்” நிகழ்வுகள் மாவட்ட மட்டத்தில் சர்வமத பங்களிப்பு நிகழ்ச்சிகளாக ...

கம்பஹா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு ஓஐசி கைது

கம்பஹா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு ஓஐசி கைது

கம்பஹா பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத பொருட்கள் கையிருப்பில் வைத்திருந்த நபர் ஒருவருக்கு ...

டோக்கியோ நகரில் இலங்கையர் ஒருவர் காயங்களுடன் கைது

டோக்கியோ நகரில் இலங்கையர் ஒருவர் காயங்களுடன் கைது

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கத்தியுடன் நடமாடிய இலங்கை இளைஞர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். திங்கட்கிழமை மதியம் டோக்கியோ, மினாடோ-கு ...

தேசிய மக்கள் சக்தி வசம் உள்ள ஹிக்கடுவை நகர சபை வரவுசெலவுத்திட்டம் மூன்றாவது முறையாக தோல்வி

தேசிய மக்கள் சக்தி வசம் உள்ள ஹிக்கடுவை நகர சபை வரவுசெலவுத்திட்டம் மூன்றாவது முறையாக தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் வசம் உள்ள ஹிக்கடுவை நகர சபையின் வரவுசெலவுத்திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தை அங்கீகரிப்பதற்காக நகர சபை நேற்று(24) கூடியபோது மேற்கொள்ளப்பட்டவாக்கெடுப்பின் போது, ...

சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் ...

Page 464 of 742 1 463 464 465 742
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு