செல்வாவின் நினைவுத் தூபி சேதம்; விசாரணை நடத்த கோரிக்கை!
தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த தந்தை செல்வாவின் சமாதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை – ...










