Tag: politicalnews

மண்முனை தென் மேற்கு பிரதேசசபையில் 2026ஆம் ஆண்டிக்கான பாதீடும் வெற்றி

மண்முனை தென் மேற்கு பிரதேசசபையில் 2026ஆம் ஆண்டிக்கான பாதீடும் வெற்றி

மலையகம் உட்பட நாட்டில் இடம்பெற்ற அனர்த்தங்களில் உயிர்நீர்த்தவர்களுக்கு மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேசசபையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் 2026ஆம் ஆண்டிக்கான பாதீடும் வெற்றிபெறச்செய்யப்பட்டது. மண்முனை ...

யாழில் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட இளைஞன் உயிரிழப்பு

யாழில் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளது. நாவற்குளியிலிலுள்ள வீடொன்றில் வைத்து குறித்த இளைஞர் போதைப்பொருளை அதிகமாக ...

நிவாரணம் வழங்களில் அரசியல்?;எம்பி பிரபு மீது புன்னைச்சோலை மக்கள் குற்றச்சாட்டு!

நிவாரணம் வழங்களில் அரசியல்?;எம்பி பிரபு மீது புன்னைச்சோலை மக்கள் குற்றச்சாட்டு!

பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் தமது வட்டாரத்திற்கு தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பிரபுவின் உறவினர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் தமது நியாயமான போராட்டத்தினை அரசியல்ரீதியான போராட்டம் என ...

இ.தொ.காவிலிருந்து இராஜினாமா செய்யவுள்ள ஜீவன் தொண்டமான்?

இ.தொ.காவிலிருந்து இராஜினாமா செய்யவுள்ள ஜீவன் தொண்டமான்?

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ஜீவன் தொண்டமான் , கட்சியிலிருந்து விரைவில் இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் ...

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் – ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் – ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, 'டிட்வா' சூறாவளிக்கு பின்னரான மீட்புப் பணிகளில் ...

அனர்த்த நிவாரணத்திற்கான ரூ.500 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு விவாதிக்க இன்று மற்றும் நாளை விசேட அமர்வு

அனர்த்த நிவாரணத்திற்கான ரூ.500 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு விவாதிக்க இன்று மற்றும் நாளை விசேட அமர்வு

பிரதமரின் கோரிக்கைக்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரம் இன்று 18 ஆம் திகதி கூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சபை அமர்வு நாளை 19ஆம் திகதியும் கூடுமென ...

புதிய கணக்காய்வாளர் நாயக நியமனத்திற்கு ஜனாதிபதியின் சிபாரிசை மீண்டும் நிராகரித்த அரசியலமைப்பு பேரவை

புதிய கணக்காய்வாளர் நாயக நியமனத்திற்கு ஜனாதிபதியின் சிபாரிசை மீண்டும் நிராகரித்த அரசியலமைப்பு பேரவை

புதிய கணக்காய்வாளர் நாயகமாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஓ. ஆர்.ராஜசிங்கவை நியமிக்க ஜனாதிபதி செய்த சிபாரிசினை அரசியலமைப்பு பேரவை இன்று (17) நிராகரித்திருக்கிறது. சபாநாயகர் ...

சம்மாந்துறையில் சுகாதார விதிமுறைகளை மீறிய இரவு நேர உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சம்மாந்துறையில் சுகாதார விதிமுறைகளை மீறிய இரவு நேர உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், சுகாதாரத்துறையினரால் விசேட திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா ...

நபர் ஒருவர் மீது தாக்கும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து குளியாப்பிட்டிய பொலிஸ் அதிகாரி மீது விசாரணை

நபர் ஒருவர் மீது தாக்கும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து குளியாப்பிட்டிய பொலிஸ் அதிகாரி மீது விசாரணை

நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தைத் ...

நுவரெலியா, கண்டி மாவட்ட பகுதிகளுக்கு அதிதீவிர மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நுவரெலியா, கண்டி மாவட்ட பகுதிகளுக்கு அதிதீவிர மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய இரண்டு மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு அதிதீவிர மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த ...

Page 485 of 765 1 484 485 486 765
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு