Tag: srilankapolice

மட்டக்களப்பு நகரில் கிறிஸ்மஸ் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படாமை குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு மாநகர முதல்வர் விளக்கம்

மட்டக்களப்பு நகரில் கிறிஸ்மஸ் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படாமை குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு மாநகர முதல்வர் விளக்கம்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் அலங்கார வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற விமர்சனங்களை முற்றாக மறுப்பதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் ...

நத்தார் தினத்தில் சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாத காரணம் வெளியானது!

நத்தார் தினத்தில் சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாத காரணம் வெளியானது!

நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இம்முறை நத்தார் தினத்தன்று கைதிகள் எவரும் ...

அடாவடியை நிறுத்தாத தொல்பொருள் திணைக்களம்; பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை

அடாவடியை நிறுத்தாத தொல்பொருள் திணைக்களம்; பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை

வவுனியா - சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக ...

ஜனவரி 1 ஆம் திகதி முதல் வீதியோர வியாபாரங்களுக்கு தடை

ஜனவரி 1 ஆம் திகதி முதல் வீதியோர வியாபாரங்களுக்கு தடை

கண்டி மாநகர சபை எல்லைக்குள் அனைத்து வகையான தெரு வியாபாரங்களையும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் முற்றிலுமாக தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கண்டி மேயர் ...

பிரதீபா விருது வழங்கும் விழாவில் தேசிய மட்டத்தில் 11 இடங்களைப் பெற்று மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சாதனை

பிரதீபா விருது வழங்கும் விழாவில் தேசிய மட்டத்தில் 11 இடங்களைப் பெற்று மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சாதனை

கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடைபெற்ற பிரதீபா விருது வழங்கும் விழா- 2025 கடந்த 24 ஆம் திகதி கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் 11 ...

மத்தல ராஜபக்ஸ விமான நிலையத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க யோசனை முன்வைப்பு

மத்தல ராஜபக்ஸ விமான நிலையத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க யோசனை முன்வைப்பு

மத்தல சர்வதேச விமான நிலையத்தை அரச-தனியார் பங்களிப்பு (PPP)வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ...

டக்ளஸ் தேவானந்தாவிற்கு 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவு

டக்ளஸ் தேவானந்தாவிற்கு 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவு

பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 ...

சித்தாண்டி மக்களுக்கான நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு!

சித்தாண்டி மக்களுக்கான நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று சித்தாண்டியில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டு தங்களது நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான நிவாரண பொதிகள் நேற்று முன்தினம் (25.12.2025) தினம் வழங்கி வைக்கப்பட்டன. ...

டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிணை வாங்கிக்கொடுக்க திரைமறைவில் முயற்சிக்கும் தமிழரசு கட்சி?

டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிணை வாங்கிக்கொடுக்க திரைமறைவில் முயற்சிக்கும் தமிழரசு கட்சி?

டக்ளஸ் பிணை தொடர்பில் சுமந்திரனுடன் சீ.வி.கே சிவஞானம் தொலைபேசி வாயிலாக உரையாடியதை திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா கொழும்பு ஊடகத்திற்கு தெரிவித்தாக உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ...

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்து

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்து

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே பல வாரங்களாக நீடித்து வந்த கடுமையான எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ...

Page 472 of 772 1 471 472 473 772
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு