Tag: Battinaathamnews

வெளிநாட்டிலிருந்து கொக்கேய்னுடன் இலங்கைக்கு வந்த பெண் பண்டாரநாயக்கவில் கைது

வெளிநாட்டிலிருந்து கொக்கேய்னுடன் இலங்கைக்கு வந்த பெண் பண்டாரநாயக்கவில் கைது

கொக்கேய்னுடன் இலங்கைக்கு வந்த பெண் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது. குறித்த பெண் ஆப்பிரிக்க நாடுகளில் ...

இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய மறைக்கல்வி மாணவர்களின் ஒளி விழா நிகழ்வு

இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய மறைக்கல்வி மாணவர்களின் ஒளி விழா நிகழ்வு

இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய மறைக்கல்வி மாணவர்கள், பக்திச்சபைகளின் நிகழ்ச்சி பங்களிப்புடனான ஒளி விழா நிகழ்வு நேற்று (28) இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை C.V.அண்ணதாஸ் ...

ஜனாதிபதி அநுர எனது பாதையில் பயணிக்கிறார்; ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

ஜனாதிபதி அநுர எனது பாதையில் பயணிக்கிறார்; ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எனது பாதையிலேயே பயணிக்கின்றார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

இலங்கை பிரஜைகளுக்கு இலவசமாக இந்திய விசா; வெளிவிவகார அமைச்சு கோரிக்கை

இலங்கை பிரஜைகளுக்கு இலவசமாக இந்திய விசா; வெளிவிவகார அமைச்சு கோரிக்கை

இந்தியா செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச விசாவை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை - இந்தியாவுக்கிடையிலான பொருளாதார மற்றும் ...

“இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம்”; அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

“இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம்”; அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் ...

வெருகல் பாலத்தில் வேன்-கார் விபத்து; 10 பேர் படுகாயம்

வெருகல் பாலத்தில் வேன்-கார் விபத்து; 10 பேர் படுகாயம்

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வெருகல் பாலத்தில் வைத்து வேனும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக ...

யாழில் ஆபத்தான முறையில் பயணித்த பேருந்து தொடர்பில் விசாரணை (காணொளி)

யாழில் ஆபத்தான முறையில் பயணித்த பேருந்து தொடர்பில் விசாரணை (காணொளி)

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று வீதியில் ஆபத்தான முறையில் பயணித்தமை தொடர்பில் மக்கள் விசனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த ...

குடியுரிமை விதிமுறையில் மாற்றம்; கனடாவில் உள்ள தற்காலிக பணியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா?

குடியுரிமை விதிமுறையில் மாற்றம்; கனடாவில் உள்ள தற்காலிக பணியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா?

கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் இனி கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே ...

கிழக்கில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

கிழக்கில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் இன்று (29) மாலை அல்லது இரவு வேளைகளில் ...

காணாமல்ப் போயுள்ள முன்பள்ளி மாணவி; தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறு கோரிக்கை

காணாமல்ப் போயுள்ள முன்பள்ளி மாணவி; தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறு கோரிக்கை

மாத்தறை வெலஸ்முல்ல பகுதியை சேர்ந்த முன்பள்ளி மாணவி ஒருவர் நேற்று (27) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குழந்தை தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக 0704845331 என்ற ...

Page 476 of 956 1 475 476 477 956
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு