Tag: srilankanews

எஹெலியகொடயில் மூன்று பேர் மீது வாள் வெட்டு தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

எஹெலியகொடயில் மூன்று பேர் மீது வாள் வெட்டு தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெதுர சந்தியில் உள்ள ரயில் பாதைக்கு அருகில் நேற்று (30) இரவு, மூன்று பேர் மீது ஒரு குழு வாள்களால் தாக்குதல் நடத்திய ...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசிதவுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியல்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசிதவுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியல்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று ...

தாம் இறக்கும் முன் நீதி வழங்குமாறு கோரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

தாம் இறக்கும் முன் நீதி வழங்குமாறு கோரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

காணாமல் போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறியாமலே பலர் மரணித்துள்ள நிலையில் எஞ்சியுள்ள நாங்களும் இறக்கும் முன்னர் எமக்கான நீதி கிடைக்கவேண்டும் என வலிந்து காணாமல் ...

மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது

மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது

குருணாகல் மாவட்டத்தில் ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீகஹமுலஹேன பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் நேற்று முன்தினம் (29) காலை மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ...

சட்டவிரோத பிரமிட் முதலீட்டுத் திட்டம் மூலம் 225 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்தவர் கைது

சட்டவிரோத பிரமிட் முதலீட்டுத் திட்டம் மூலம் 225 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்தவர் கைது

இலங்கை மத்திய வங்கியால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத பிரமிட் முதலீட்டுத் திட்டம் ஒன்றை நடத்தி, 225 கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ...

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கதறி அழுத பலஸ்தீனிய தூதர்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கதறி அழுத பலஸ்தீனிய தூதர்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பலஸ்தீனிய தூதர், இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸாவின் நிலையை எடுத்துரைக்கும் போது, கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாடு பலஸ்தீன ...

யாழில் பிறப்பு வீதம் அதிகரித்திருப்பதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் தகவல்

யாழில் பிறப்பு வீதம் அதிகரித்திருப்பதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் தகவல்

யாழ்.மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதலாம் காலாண்டில் இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் பிரபாகர் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் ...

விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரிக்க விண்கலம் அனுப்பிய சீனா!

விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரிக்க விண்கலம் அனுப்பிய சீனா!

செவ்வாய்க்கிரகம் அருகே உள்ள விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரிக்க சீனா விண்கலம் அனுப்பியது. விண்கல்லில் இருந்து மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர தியான்வென்-2 என்ற விண்கலம் விண்ணில் ...

மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில்

மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில்

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில் பொதுவான கைதிகள் வைக்கப்படும் ...

நாட்டு மக்களுக்கு உறுதியளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

நாட்டு மக்களுக்கு உறுதியளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

அரசியல் அனுசரணையால் உருவாகியிருந்த குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கைவிட முடியாத பொறுப்பை உயிரை துச்சமாக ...

Page 47 of 957 1 46 47 48 957
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு