Tag: Battinaathamnews

மாடியில் இருந்து விழுந்து வெளிநாட்டவர் உயிரிழப்பு; கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு

மாடியில் இருந்து விழுந்து வெளிநாட்டவர் உயிரிழப்பு; கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் 7வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த வெளிநாட்டவர், கொலை செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

நிறைவேற்றதிகாரம் கொண்ட பிரதமர் முறைமை?

நிறைவேற்றதிகாரம் கொண்ட பிரதமர் முறைமை?

புதிய அரசியலமைப்பினை கொண்டுவருவதற்கான ஆலோசனைகளை நடத்தி வரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்தாக்கி நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரங்களை ...

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாகத் தீருங்கள்; அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாகத் தீருங்கள்; அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமசந்திரா தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (30) நடைபெற்றது. இதில் ...

தீப்பொறி பறக்க ஓடுபாதையில் சறுக்கியபடி தரையிறங்கிய ஏர் கனடா விமானம் (காணோளி)

தீப்பொறி பறக்க ஓடுபாதையில் சறுக்கியபடி தரையிறங்கிய ஏர் கனடா விமானம் (காணோளி)

ஏர் கனடா விமானம் கியர் செயலிழப்பால் ஆபத்தான முறையில் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிஏஎல் ...

மட்டு காந்தி பூங்காவில் கிராம உத்தியோகத்தர்கள் போராட்டம் (காணொளி)

மட்டு காந்தி பூங்காவில் கிராம உத்தியோகத்தர்கள் போராட்டம் (காணொளி)

கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடாத்தியவர்களை கைது செய்ய கோரி மட்டு காந்தி பூங்காவில் கிரா உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையுடன் ஆர்பாட்டம். வாழைச்சேனையில் கடமை நிமித்தம் சென்ற ...

தென்கொரியா விமான விபத்து தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்கள்

தென்கொரியா விமான விபத்து தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்கள்

தாய்லாந்தின் பாங்காங் நகரில் இருந்து தென்கொரியா நோக்கி 181 பேருடன் பயணித்த விமானம் முவான் விமான நிலையத்தில் கோர விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு ...

அமெரிக்காவில் அவசர உதவி எண்ணிற்கு 17 முறை அழைத்த நபர் கைது

அமெரிக்காவில் அவசர உதவி எண்ணிற்கு 17 முறை அழைத்த நபர் கைது

அமெரிக்காவின்(USA) அவசர உதவி எண்ணான 911-க்கு தொடர்ந்து 17 முறை அழைத்து பொலிஸாரை தொந்தரவு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆடம் வான் 24 வயதான நபர் ...

இலங்கை கடற்படையின் 26ஆவது தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட நியமனம்

இலங்கை கடற்படையின் 26ஆவது தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட நியமனம்

இலங்கை கடற்படையின் புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் இலங்கை கடற்படையின் 26ஆவது தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி இலங்கை கடற்படையின் தற்போதைய ...

புதிய அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு; வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

புதிய அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு; வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

புதிய அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...

கட்சி தலைமை பதவியிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோவை விலகுமாறு கோரிக்கை

கட்சி தலைமை பதவியிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோவை விலகுமாறு கோரிக்கை

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பிராந்தியத்தின் லிபரல் கட்சி உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். ஜஸ்டின் ட்ரூடோ ...

Page 486 of 969 1 485 486 487 969
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு