Tag: politicalnews

யாழில் போதைப்பொருளுடன் கைதான மாணவர் உட்பட 10 பேருக்கும் புனர்வாழ்வு மையம்

யாழில் போதைப்பொருளுடன் கைதான மாணவர் உட்பட 10 பேருக்கும் புனர்வாழ்வு மையம்

யாழில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 17 வயது மாணவர் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் நகர் ...

வாகரை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பாதீடு நிறைவேறியது

வாகரை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பாதீடு நிறைவேறியது

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வசமுள்ள மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பாதீடு நிறைவேறியது. கோறளைப்பற்று பிரதேச ...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய அவசர கடிதம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய அவசர கடிதம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அரசியலமைப்பின்படி நிரந்தர கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ...

ஹிஸ்புல்லாவிற்கு முகப்புத்தகத்தில் அவதூறு பரப்பிய 10 பேருக்கு எதிராக வழக்கு

ஹிஸ்புல்லாவிற்கு முகப்புத்தகத்தில் அவதூறு பரப்பிய 10 பேருக்கு எதிராக வழக்கு

பாராளுமன்ற உறுப்பினர் M.L.A.M.ஹிஸ்புல்லாவிற்கு எதிராக முகப்புத்தகத்தில் அவதூறு பரப்பிய 10 பேருக்கு எதிரான வழக்கு நேற்றய தினம் (23) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில் ...

மட்டக்களப்பில் மிக மோசமான சர்வாதிகார ஆட்சி நடைபெறும் பிரதேச சபை!

மட்டக்களப்பில் மிக மோசமான சர்வாதிகார ஆட்சி நடைபெறும் பிரதேச சபை!

மட்டக்களப்பு மாவட்டத்திலே மிக மோசமான சர்வாதிகார ஆட்சி நடைபெறும் இடமாக ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை காணப்படுவதாக பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ...

மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தில் திருத்தம்

மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தில் திருத்தம்

பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளால் கல்வி நடவடிக்கைகளுக்குத் தடங்கல் ஏற்படும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சுரக்ஷா' மாணவர் காப்புறுதித் திட்டத்தை, திருத்தங்களுடன் 2025/26 ஆம் ஆண்டில் தொடர்ந்து ...

தையிட்டி விகாரை ஒரு போலியான விகாரை; உண்மைகளை உடைக்கும் நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர்

தையிட்டி விகாரை ஒரு போலியான விகாரை; உண்மைகளை உடைக்கும் நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர்

போர் காலத்தில் சிவில் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை கைப்பற்றி, அனுமதியின்றி கட்டப்பட்ட இடமே இந்த 'திஸ்ஸ விகாரை' எனப்படும் போலி திஸ்ஸ விகாரை எனவும், தமிழ் மக்கள் ...

யாழ் தேவி ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

யாழ் தேவி ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் முகமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்டவேளை, ...

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 4 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 2026 ...

பாலமீன்மடு கிராம சங்கங்களின் பிரதிநிதிகளை விஷமிகள் என தெரிவித்தமைக்கு பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் கண்டனம்!

பாலமீன்மடு கிராம சங்கங்களின் பிரதிநிதிகளை விஷமிகள் என தெரிவித்தமைக்கு பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் கண்டனம்!

மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக ஊடகங்கள் ஊடாக வெளிக் கொண்டு அந்த பகுதி சங்கங்களைச் சேர்ந்தவர்கள் விஷமிகள் என தெரிவித்த ...

Page 471 of 764 1 470 471 472 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு