Tag: Battinaathamnews

இலங்கை கிரிக்கெட் யாப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம்

இலங்கை கிரிக்கெட் யாப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம்

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் இன்று (20) நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் (EGM) கிரிக்கட் யாப்பில் விசேட திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 147ல் ...

பன்றி இறைச்சி குறித்து அச்சம் வேண்டாம் ; வைத்தியர் சுசிர பிரியசிறி

பன்றி இறைச்சி குறித்து அச்சம் வேண்டாம் ; வைத்தியர் சுசிர பிரியசிறி

ஆபிரிக்க தொற்றுக்குள்ளான பன்றிகள் இறைச்சியாக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொண்டதன் பின்னரே பன்றி இறைச்சி சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாகவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்ட இடங்களில் மாத்திரம் ...

தொழிலதிபர் கொலை தொடர்பில் ஐவருக்கு மரண தண்டனை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்றம்

தொழிலதிபர் கொலை தொடர்பில் ஐவருக்கு மரண தண்டனை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்றம்

தொழிலதிபர் முகமது ஷியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு ...

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பணிபுறக்கணிப்பு போராட்டம்

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பணிபுறக்கணிப்பு போராட்டம்

ஏறாவூர் நகர, பிரதேச செயலகத்தில் இன்று (20) பணிபுறக்கணிப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த செயலகத்தில் பணிபுரியும் நிருவாக உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக்கோரி அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர்கள் ...

நிதி மோசடி தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் கைது

நிதி மோசடி தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் கைது

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் நிதி மோசடி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்று (20) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் ...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் புதிய திருப்பம்!; புலிகளுக்கு தொடர்பில்லை?

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் புதிய திருப்பம்!; புலிகளுக்கு தொடர்பில்லை?

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் இதுவரை வெளிவராத பல உண்மைகள் வெளிவருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு ...

அரசியலமைப்புக்கு உட்பட்டே 13 வது திருத்தம் அமுலாகும்; எட்கா ஒப்பந்தம் தொடர்பிலும் விஜித ஹேரத் புதுத் தகவல்

அரசியலமைப்புக்கு உட்பட்டே 13 வது திருத்தம் அமுலாகும்; எட்கா ஒப்பந்தம் தொடர்பிலும் விஜித ஹேரத் புதுத் தகவல்

இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை அமுல்படுத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லையென வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) இடம்பெற்ற ...

கிழக்கு மாகாண சபையில் காணப்படும் வெற்றிடங்கள்; முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கிழக்கு மாகாண சபையில் காணப்படும் வெற்றிடங்கள்; முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கிழக்கு மாகாண சபையில் உள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது ...

அசோக ரன்வலவின் எம்.பி பதவிக்கு ஆபத்து?

அசோக ரன்வலவின் எம்.பி பதவிக்கு ஆபத்து?

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி அகலங்க உக்வத்த தெரிவித்துள்ளார். தனது கலாநிதி ...

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். ...

Page 477 of 928 1 476 477 478 928
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு